<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873</id><updated>2011-04-21T20:21:09.285-07:00</updated><title type='text'>Karainagar - ஒரு காரைநகர் சங்கமும் அதன் கதைகளும்  ஒரு தொடக்கப் புள்ளி.</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>31</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-3850856454665327335</id><published>2008-04-13T02:22:00.001-07:00</published><updated>2008-04-13T02:22:43.235-07:00</updated><title type='text'>வி பி அன் சன்ஸ் முதலாளியை அழைத்து காரை நலன் புரிச்சங்கம் கௌரவித்தது......</title><content type='html'>வி பி அன் சன்ஸ் முதலாளியை அழைத்து காரை நலன் புரிச்சங்கம் கௌரவித்தது அவர் எமது ஊருக்கு செய்த சேவைகள் பண உதவிகள் என்று சொல்லப்பட்டது  ஆனால் இது பற்றி தீபத்தில் பேசவுமில்லை காரை நலன் புரிச் சங்கத்தின் கணக்கில் காட்டப்படவுமில்லை ஏன் எப்ப கணக்கு விடப்படும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-3850856454665327335?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/3850856454665327335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=3850856454665327335' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/3850856454665327335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/3850856454665327335'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/blog-post_5808.html' title='வி பி அன் சன்ஸ் முதலாளியை அழைத்து காரை நலன் புரிச்சங்கம் கௌரவித்தது......'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-1444600669126411846</id><published>2008-04-13T02:09:00.001-07:00</published><updated>2008-04-13T02:09:41.376-07:00</updated><title type='text'>காரைநலன்புரிச்சங்கம் காரைநகரில் செய்தவேலைகள் என்று தீபம் தொலைக்காட்சியில் பட்டியலிட்டபோது மகேஸ்லரனின் உதவியால் செய்யப்பட்ட ஊர்ச் சேவைகளுக்கு..........</title><content type='html'>காரைநலன்புரிச்சங்கம் காரைநகரில் செய்தவேலைகள் என்று தீபம் தொலைக்காட்சியில் பட்டியலிட்டபோது மகேஸ்லரனின் உதவியால் செய்யப்பட்ட ஊர்ச் சேவைகளுக்கு என்ன நடந்தது......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-1444600669126411846?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/1444600669126411846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=1444600669126411846' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1444600669126411846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1444600669126411846'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/blog-post_1423.html' title='காரைநலன்புரிச்சங்கம் காரைநகரில் செய்தவேலைகள் என்று தீபம் தொலைக்காட்சியில் பட்டியலிட்டபோது மகேஸ்லரனின் உதவியால் செய்யப்பட்ட ஊர்ச் சேவைகளுக்கு..........'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-9215119531593254102</id><published>2008-04-13T01:57:00.001-07:00</published><updated>2008-04-13T02:02:16.011-07:00</updated><title type='text'>காரைநகரில் ஒரு சிறிய கட்டிடம் ஒன்று ஆஸ்பத்திரி வளவில் கட்டப்பட்டதாம் அந்த கட்டிடத்தை.......</title><content type='html'>காரைநகரில் ஒரு சிறிய கட்டிடம் ஒன்று ஆஸ்பத்திரி வளவில் கட்டப்பட்டதாம் அந்த கட்டிடத்தை லண்டனில் உள்ள காரைநலன்புரிச்சங்க சுந்தரதாசன் பெருங்குடியினர் தாம் கட்டியதாயும்  சுவீஸ் காரை அபிவிருத்திச் சபை தாம் கட்டியதாயும் உரிமை கோரினர் ---பதில் எப்பவாவது வந்ததா? வருமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-9215119531593254102?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/9215119531593254102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=9215119531593254102' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/9215119531593254102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/9215119531593254102'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/blog-post_485.html' title='காரைநகரில் ஒரு சிறிய கட்டிடம் ஒன்று ஆஸ்பத்திரி வளவில் கட்டப்பட்டதாம் அந்த கட்டிடத்தை.......'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-634178230832118071</id><published>2008-04-12T01:56:00.001-07:00</published><updated>2008-04-12T01:56:15.732-07:00</updated><title type='text'>காரைநகர் காவாலிகளும் இவர்களது காடைத்தனங்களும் வெம்பிளி அல்பேட்டன் பகுதிகளில் நடந்தவைகளும் பொலீஸ' புகார்களும்  1990 ஆண்டு தொடக்கம் வெளிவரவுள்ளது</title><content type='html'>காரைநகர் காவாலிகளும் இவர்களது காடைத்தனங்களும் வெம்பிளி அல்பேட்டன் பகுதிகளில் நடந்தவைகளும் பொலீஸ' புகார்களும்  1990 ஆண்டு தொடக்கம் வெளிவரவுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-634178230832118071?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/634178230832118071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=634178230832118071' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/634178230832118071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/634178230832118071'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/1990.html' title='காரைநகர் காவாலிகளும் இவர்களது காடைத்தனங்களும் வெம்பிளி அல்பேட்டன் பகுதிகளில் நடந்தவைகளும் பொலீஸ&apos; புகார்களும்  1990 ஆண்டு தொடக்கம் வெளிவரவுள்ளது'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-7754265847241593516</id><published>2008-04-12T01:53:00.000-07:00</published><updated>2008-04-12T01:54:05.499-07:00</updated><title type='text'>காரை நலன் புரிச் சங்கத்pன் கூட்டத்தில் செய்யப்பட்ட சாதி வெறிப்பேச்சுக்கு இன்று வரை......</title><content type='html'>காரை நலன் புரிச் சங்கத்pன் கூட்டத்தில் செய்யப்பட்ட சாதி வெறிப்பேச்சுக்கு இன்று வரை காரை நலன்புரிச்சங்கம் மன்னிப்பு கோரவில்லை ஏன? எவ்வளவு காலத்திற்கும் நிவைத்திருக்கும் இந்தப்பிரச்சினை என்பதை இவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-7754265847241593516?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/7754265847241593516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=7754265847241593516' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/7754265847241593516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/7754265847241593516'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/p.html' title='காரை நலன் புரிச் சங்கத்pன் கூட்டத்தில் செய்யப்பட்ட சாதி வெறிப்பேச்சுக்கு இன்று வரை......'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-1731440241142226339</id><published>2008-04-12T01:45:00.001-07:00</published><updated>2008-04-12T01:48:04.866-07:00</updated><title type='text'>காரைநலன் புரிச் சங்கம் ஏன் அமைச்சர் மகேஸ்வரனின் சேவைகளை மறை....</title><content type='html'>காரைநலன் புரிச் சங்கம் ஏன் அமைச்சர் மகேஸ்வரனின் சேவைகளை மறை;தும் அது தம்முடைய வேலைகளாகவும் காட்டடுகின்றது இவர்களில் பலர் தாங்கள்  தங்கள் குடும்ப அந்தஸ்த்துக்களை காட்டவே இப்படி நடக்கிறார்கள் என இதர காரை நலன் புரிச்சங்கத்தினர் நம்புகின்றனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-1731440241142226339?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/1731440241142226339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=1731440241142226339' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1731440241142226339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1731440241142226339'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/blog-post_2640.html' title='காரைநலன் புரிச் சங்கம் ஏன் அமைச்சர் மகேஸ்வரனின் சேவைகளை மறை....'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-8253125658748683851</id><published>2008-04-12T01:41:00.001-07:00</published><updated>2008-04-12T01:42:14.464-07:00</updated><title type='text'>காரைநலன்புரிச்சங்கத்திற்கு என்ன அவசரம் தாங்கள் காரைநகரில் செய்யும் வேலைகளை தீபம் தொலைக்காட்சியில்  தம்பட்டம் அடிக்க ஏன்....</title><content type='html'>காரைநலன்புரிச்சங்கத்திற்கு என்ன அவசரம் தாங்கள் காரைநகரில் செய்யும் வேலைகளை தீபம் தொலைக்காட்சியில்  தம்பட்டம் அடிக்க ஏன் தாங்கள் தங்களில் ஒருவர் தொலைக்காட்சியில் வந்து இது ..........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-8253125658748683851?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/8253125658748683851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=8253125658748683851' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8253125658748683851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8253125658748683851'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/blog-post_12.html' title='காரைநலன்புரிச்சங்கத்திற்கு என்ன அவசரம் தாங்கள் காரைநகரில் செய்யும் வேலைகளை தீபம் தொலைக்காட்சியில்  தம்பட்டம் அடிக்க ஏன்....'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-8749336491694104070</id><published>2008-04-05T06:59:00.000-07:00</published><updated>2008-04-05T07:12:28.377-07:00</updated><title type='text'>எப்போது திருந்துவார்கள் -  எப்போது திருந்துவார்கள்</title><content type='html'>காரைநலன்புரிச்சங்க செயலாளர் சவாரத்தினமும் அவரது சங்க உறுப்பினர்களும் லண்டன் ஈழபதீஸ்வரர் கோயில் பிரச்சினையில் கறுப்பு வெள்ளையாக இவர் அணுகும் ஜெயதேவன் பிரச்சினை போலவே தான் காரைநகர் மக்களின் பிரச்சினைகளையும் காரைநகர் சங்கத்தினையும் நடாத்தியே இன்று காரைநகர் மக்கள் லண்டனில் இரண்டாக பிளவு பட்ட நிலையிலுள்ளனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-8749336491694104070?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/8749336491694104070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=8749336491694104070' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8749336491694104070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8749336491694104070'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/blog-post_05.html' title='எப்போது திருந்துவார்கள் -  எப்போது திருந்துவார்கள்'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-6491949880635113026</id><published>2008-04-05T02:05:00.000-07:00</published><updated>2008-04-05T02:09:11.526-07:00</updated><title type='text'>காரைநலன்புரிச் சங்கம் வைத்திருந்த ஒரே ஒரு கெயலாளர் சவாரத்தினம்</title><content type='html'>&lt;a href="http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/04/thesam-cover-22.jpg" tip="thesam cover 22"&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;தேசம்நெற்:&lt;/strong&gt; நீங்கள் வன்னியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டீர்கள். அதன் தொடர்ச்சியாக ஆலயத்தைப் பறிமுதல் செய்யவே சீவரட்ணம் முயன்றிருந்தார். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையூடாக ஆலயத்தை நீங்கள் மீளவும் பொறுப்பெடுத்தீர்கள். அப்படி இருந்தும் சீவரட்ணம் எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான கிரிமினல் குற்றத்தில் இருந்து தப்பிக் கொண்டார் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;ஆர் ஜெயதேவன்: எங்களை ஆரம்பத்தில் விசாரித்தது இயக்கத்திற்கு எதிராக செயற்பட்டது என்று பலவிதமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை வைத்தவர்களைப் பார்த்தால் சீவரட்ணம், &lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;டொக்டர் சபாரட்ணம்,&lt;/span&gt;&lt;/strong&gt; சிவராஜா. முதல்ல கோயிலைப் பற்றி எப்ப கதை வந்தது என்றால் எங்களை வன்னியில் பிடிச்சு வைத்திருக்கும் போது விவேகானந்தனுடைய மனைவி வந்த கையோடு தான் கோயிலை எடுக்கிற கதை வந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;கோயில் சம்பந்தப்பட்ட வழக்கில் பயங்கரவாதம் ஒரு விசயமாகச் சொல்லப்பட்டதே ஒழிய, உண்மையில் அது ஒரு லான்லோட் - ரெனென்ஸி பிரச்சினை. அவருக்கு ஒரு ரெனென்ஸி இருக்கிறதா என்றதே அங்கு பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/04/seevaratnam-n.jpg" tip="Seevaratnam N"&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாங்கள் இதை கிரிமினல் வழக்காக எடுக்கேலாமல் போனதற்கு காரணம், இப்ப இருக்கிற மாதிரி நிலை அப்ப இருக்கவில்லை. இப்பதான் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கூடுதல் றிசோர்சஸ் போடப்பட்டிருக்கு. அப்ப இருக்கவி;ல்லை. அப்படி ஒரு சம்பவம் இப்ப நடந்திருந்தால் சீவரட்ணம் மாட்டி இருப்பார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-6491949880635113026?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/6491949880635113026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=6491949880635113026' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6491949880635113026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6491949880635113026'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/04/blog-post.html' title='காரைநலன்புரிச் சங்கம் வைத்திருந்த ஒரே ஒரு கெயலாளர் சவாரத்தினம்'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-6710559747103880441</id><published>2008-03-30T04:41:00.000-07:00</published><updated>2008-04-03T14:17:39.392-07:00</updated><title type='text'>காரைநலன் புரிச் சங்கத்தினரால் வழங்காப்பட்ட தண்ணிர் பவுஸர் குடி நீர் விநியோகம் செய்வதில்லை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;காரைநலன் புரிச் சங்கத்தினரால் வழங்காப்பட்ட தண்ணிர் பவுஸர் குடி நீர் விநியோகம் செய்வதில்லை என காரை நலன் புரிச்சங்கத்தின் உறுப்பினர் தெரிவித்தார் காரணம் இந்த நீர் தாங்கி வாங்கும் போது பலரஜ ஆலோசனைகளை உள்வாங்கமைமே என்றும் தெரிவித்தார் இப்போது புதிய தாங்கி வாங்க வேண்டிய நிலையில் இருப்பது இன்னுமொரு செலவைக் கூட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;பழுதடைந்த தீர்தாங்கி வாங்கவதற்கு நிதி உதவி செய்தவர்கள் இந்த கணக்கு வழக்கு விபரங்கள் கிடைக்கவில்லை என லண்டனில் கூறுகிறார்கள்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-6710559747103880441?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/6710559747103880441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=6710559747103880441' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6710559747103880441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6710559747103880441'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_30.html' title='காரைநலன் புரிச் சங்கத்தினரால் வழங்காப்பட்ட தண்ணிர் பவுஸர் குடி நீர் விநியோகம் செய்வதில்லை'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-4235467503009410647</id><published>2008-03-23T04:17:00.000-07:00</published><updated>2008-04-05T07:40:29.445-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y_bI6QWrI/AAAAAAAAAIM/cfuDz_h2E_c/s1600-h/cheque5-modi.jpg"&gt;&lt;span style="font-size:85%;"&gt;காரை நலன்புரிச் சங்க செயலாளர் சவாரத்தினம் ஏன் இந்த காசோலைக்கு கையெழுத்திட்டார் - என்ன தலைஎழுத்தோ?&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5180898156817177266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 349px; CURSOR: hand; HEIGHT: 139px; TEXT-ALIGN: center" height="84" alt="" src="http://1.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y_bI6QWrI/AAAAAAAAAIM/cfuDz_h2E_c/s200/cheque5-modi.jpg" width="270" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div&gt;To:&lt;br /&gt;Mr S Sabaratnam&lt;br /&gt;The Secretary&lt;br /&gt;Karai Welfare Society&lt;br /&gt;127 Cassiobury Drive&lt;br /&gt;Watford&lt;br /&gt;Herts , WD1 3AH&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Dear Mr Sabaratnam,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;Re: Karai Welfare Society Financial Contribution&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I received your typed letter in a plane sheet of paper, which is completely invalid. It is not appropriate to send letters by the president initially to the members regarding a financial issue. I understand that Karai Welfare Society has an official letterhead to send official letters, which is not properly followed.&lt;br /&gt;&lt;br /&gt;I am very much confused about your dirty decision to return my willingly donated contribution towards the Karai Welfare Society. All these days Karai Welfare Society’s committee have been whole heartily and willingly accepting my contribution; otherwise I would have received my rejected contribution along with the initial contribution cheque covering your reasoning letter from the Karai Welfare Society’s committee for rejecting it.&lt;br /&gt;&lt;br /&gt;Since you have failed to comply with the Karai Welfare Society’s constitutional proper action, I am eligible for contributing continuously until I decide to stop my sincere contribution.&lt;br /&gt;&lt;br /&gt;Under the above constitutional rights I am whole heartily decided to continue paying my contribution, and hope that Karai Welfare Society’s management will utilise fruitfully or productively the collected funds to benefit the people who are in imperative need for help from their blood relations and other people of Karainagar.&lt;br /&gt;&lt;br /&gt;I hope that you would have understood my sincerity and your inability in the organisational function, therefore you should continuously accept my contribution, whether you like it or not.&lt;br /&gt;&lt;br /&gt;My Heartfelt sincere thanks to you all of you,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;T Sothilingam&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-4235467503009410647?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/4235467503009410647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=4235467503009410647' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/4235467503009410647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/4235467503009410647'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/to-mr-s-sabaratnam-secretary-karai.html' title=''/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y_bI6QWrI/AAAAAAAAAIM/cfuDz_h2E_c/s72-c/cheque5-modi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-625922518101224550</id><published>2008-03-23T04:12:00.000-07:00</published><updated>2008-03-24T11:32:11.994-07:00</updated><title type='text'>Re: Karai Welfare Society Financial Contribution</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y7RY6QWoI/AAAAAAAAAH0/YL0RbBup_ig/s1600-h/letter+1+to+published.JPG"&gt;&lt;/a&gt;From:&lt;br /&gt;T Sothilingam&lt;br /&gt;&lt;br /&gt;To:&lt;br /&gt;Mr S Sabaratnam&lt;br /&gt;The Secretary&lt;br /&gt;Karai Welfare Society&lt;br /&gt;127 Cassiobury Drive&lt;br /&gt;Watford&lt;br /&gt;Herts, WD1 3AH&lt;br /&gt;&lt;br /&gt;Dear Mr Sabaratnam,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Re: Karai Welfare Society Financial Contribution&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I received your typed letter in a plane sheet of paper, which is completely invalid. It is&lt;br /&gt;not appropriate to send letters by the president initially to the members regarding a&lt;br /&gt;financial issue. I understand that Karai Welfare Society has an official letterhead to send&lt;br /&gt;official letters, which is not properly followed.&lt;br /&gt;&lt;br /&gt;I am very much confused about your dirty decision to return my willingly donated&lt;br /&gt;contribution towards the Karai Welfare Society. All these days Karai Welfare Society’s&lt;br /&gt;committee have been whole heartily and willingly accepting my contribution; otherwise I&lt;br /&gt;would have received my rejected contribution along with the initial contribution cheque&lt;br /&gt;covering your reasoning letter from the Karai Welfare Society’s committee for rejecting&lt;br /&gt;it.&lt;br /&gt;&lt;br /&gt;Since you have failed to comply with the Karai Welfare Society’s constitutional proper&lt;br /&gt;action, I am eligible for contributing continuously until I decide to stop my sincere&lt;br /&gt;contribution.&lt;br /&gt;&lt;br /&gt;Under the above constitutional rights I am whole heartily decided to continue paying my&lt;br /&gt;contribution, and hope that Karai Welfare Society’s management will utilise fruitfully or&lt;br /&gt;productively the collected funds to benefit the people who are in imperative need for&lt;br /&gt;help from their blood relations and other people of Karainagar.&lt;br /&gt;&lt;br /&gt;I hope that you would have understood my sincerity and your inability in the&lt;br /&gt;organisational function, therefore you should continuously accept my contribution,&lt;br /&gt;whether you like it or not.&lt;br /&gt;&lt;br /&gt;My Heartfelt sincere thanks to you all of you,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;T Sothilingam&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-625922518101224550?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/625922518101224550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=625922518101224550' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/625922518101224550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/625922518101224550'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_23.html' title='Re: Karai Welfare Society Financial Contribution'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-1398110738048538553</id><published>2008-03-23T04:09:00.000-07:00</published><updated>2008-04-01T10:52:45.022-07:00</updated><title type='text'>Karai Welfare society a mad letter from  Nagendran March 2008</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y7AY6QWnI/AAAAAAAAAHs/sq1o7vO2q5g/s1600-h/nagenthi+letter+cheue2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5180893299209165426" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y7AY6QWnI/AAAAAAAAAHs/sq1o7vO2q5g/s200/nagenthi+letter+cheue2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;காரைநகர் பொது அமைப்பா முட்டாள் கூட்டமா யார் ஷத்திரதாரி ??&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y6g46QWmI/AAAAAAAAAHk/sabdlVPOUJA/s1600-h/nagenthi+letter+cheue2.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காரைநகரில் புதுறோட்டில் வண்டில்கார வினாசி அவர்களின் மகன் நாகேந்திரம் கையெழத்துப் போட்ட சவாரத்தினம் எழுதிய கடிதம் அடுத்த காரைநகர் இனபந்து ஒருவருக்கு அனுப்பிய கடிதம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-1398110738048538553?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/1398110738048538553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=1398110738048538553' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1398110738048538553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1398110738048538553'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/mad-letter-from-nagendran-karai-welfare.html' title='Karai Welfare society a mad letter from  Nagendran March 2008'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Y7AY6QWnI/AAAAAAAAAHs/sq1o7vO2q5g/s72-c/nagenthi+letter+cheue2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-2916421137818722553</id><published>2008-03-23T02:19:00.000-07:00</published><updated>2008-04-05T07:39:31.965-07:00</updated><title type='text'>Karai welfare society cheque to Sothilingam - click here to enlarge the savaratnam madness</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Yja46QWlI/AAAAAAAAAHc/-8JCq1DH5Po/s1600-h/chequemodi2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5180867366196632146" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Yja46QWlI/AAAAAAAAAHc/-8JCq1DH5Po/s200/chequemodi2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-YiPo6QWkI/AAAAAAAAAHU/SpjIJXu_wnc/s1600-h/chequemodi2.jpg"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;காரை நலன்புரிச் சங்க செயலாளர் சவாரத்தினம் ஏன் இந்த காசோலைக்கு கையெழுத்திட்டார் - என்ன தலைஎழுத்தோ?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-2916421137818722553?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/2916421137818722553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=2916421137818722553' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/2916421137818722553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/2916421137818722553'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/why-this-cheque-sent-to-sothilingam.html' title='Karai welfare society cheque to Sothilingam - click here to enlarge the savaratnam madness'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-Yja46QWlI/AAAAAAAAAHc/-8JCq1DH5Po/s72-c/chequemodi2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-7712278735041282782</id><published>2008-03-22T06:28:00.000-07:00</published><updated>2008-03-29T04:29:43.422-07:00</updated><title type='text'>Karai welfare society cheque return to sabaratnam Click here to enlarge the karaiwelfare society behaviour</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-UMno6QWjI/AAAAAAAAAHM/Io5L5R_VnOw/s1600-h/cheque5-modi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5180560821495814706" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-UMno6QWjI/AAAAAAAAAHM/Io5L5R_VnOw/s200/cheque5-modi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-7712278735041282782?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/7712278735041282782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=7712278735041282782' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/7712278735041282782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/7712278735041282782'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_22.html' title='Karai welfare society cheque return to sabaratnam Click here to enlarge the karaiwelfare society behaviour'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6NFWIL1FYcw/R-UMno6QWjI/AAAAAAAAAHM/Io5L5R_VnOw/s72-c/cheque5-modi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-3017385414759649189</id><published>2008-03-15T12:18:00.000-07:00</published><updated>2008-03-15T12:20:21.136-07:00</updated><title type='text'>Registered letter to Karai welfare society on March 2008DW 5364 0452 7GB</title><content type='html'>Registered letter to Karai welfare Society on March 2008 DW 5364 0452 7GB&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-3017385414759649189?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/3017385414759649189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=3017385414759649189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/3017385414759649189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/3017385414759649189'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/registered-letter-to-karai-welfare.html' title='Registered letter to Karai welfare society on March 2008DW 5364 0452 7GB'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-7953769203305552012</id><published>2008-03-15T11:32:00.000-07:00</published><updated>2008-03-15T11:38:27.863-07:00</updated><title type='text'>லண்டன் குரல் 19 நவம்ப்பர்-;- 2007 பத்த்திரிகையில் வெளிவந்த்த செய்த்திகள்சாதியைக் காப்பாற்று;றும் பல சாதி அபிமானிகளுக்கு;கு எச்ச்சரிக்i;கை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt; இன்று சாதியம் பற்றி, குறிப்பாக புலம்பெயர் சமுகத்திற்குள் சாதியம் பற்றி பேசுவது பல்வேறு வகை கோபங்களை கிளறும்என்பது தெரிந்ததே. தமிழ் சமுதாயத்திற்குள் ஊறி உறைபட்டுக்கிடக்கும் சில ஊத்தைகளை பற்றி ஒருசொல் அங்க இங்கபேசப்படும்போது உலகின் அனைத்து புனிதங்கிளினதும் பெயரில் எதிர்ப்புக் கிளம்பி அடி விழுவது வழமையாக நடக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எங்காவது மூலைக்கு மூலை முனகுபவர்கள் கூட கூச்சப்பட்டு ஒதுங்கும்படி காழ்ப்போடு ஒதுக்கப்படுகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்குள்ளும் மேலாதிக்க 5வர்க்க, சாதிய5 சிறுபான்மை செல்வாக்கு செலுத்தி வருவதன்வெளிப்பாடே இது.‘இல்லாத கதை பேசி சும்மா தாமே என்றிருக்கும் சமுதாயத்தையும் கெடுக்க முற்படுகிறார்கள்’, ‘இதென்ன புதுக்கதை’,‘இப்படியும் நடக்குமோ’இ ‘ஏன் தேவையில்லாம பிரச்சினைகளை இழுக்கிறாய்’, என்ற குரல்கள் முதற்கொண்டு,‘வெளிநாட்டில இந்தப்பிரச்சின இல்லை’ என்று அடித்துக்கூறி சூட்சுமமாக விதண்டாவாதம் செய்பவர்கள் உட்படஅனைவரும் சுய சாதிய, வர்க்க நலன்களுக்காக செயற்படுபவர்களாகவே இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வெளியில் பயந்து பாசாங்கு காட்டும் வெள்ளாள அறிவிலி மடச்சாம்பிரானிகளின் ஆக்கினைகள் பல லண்டனில் நடந்துவருகிறது. உதாரணமாக ‘காரைநகர் நலன்புரிச்சங்கம்’ என்று இயங்கும் ஒரு அமைப்பை சொல்லலாம். இவ்வமைப்புகாரைநகர் மேலாதிக்க வெள்ளாளரின் புகலிடமாக கடந்த 20-25 வருட காலமாக இயங்கிவருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;காரைநகரில் அதிகம்வாழும் ஒடுக்கப்படும் சாதியினரை புறக்கணிக்கும் இச்சங்க மேலாதிக்க வெள்ளாளர் அப்படியே ஊர் மேலாதிக்கபழக்கங்களை இங்கும் தொடர்கின்றனர்.காரைநகர் சாதிய கொடுமைகளின், அதற்கு எதிரான போராட்டங்களின் களமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.காரைநகர் தண்ணிப் பிரச்சினை இதற்கு ஒரு முக்கிய காரனமாக இருந்து வந்திருக்கிறது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt; இது பற்றி அறிவதுஇங்கிலாந்துக்கும் கடத்தப்பட்டு இருக்கும் மேலாதிக்க நடவடிக்கைகளை புரிந்துகொள்ள உதவும்.காரைநகரில் அந்தந்த சாதியினர் தமக்கென்றிருக்கும் கிணறுகளில் மட்டுமே தண்ணி அள்ளுவது பழக்கத்தில் இருந்துவருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான நல்ல தண்ணிக் கிணறுகள் வெள்ளாளரின் வயல்களிலேயே இருக்கின்றகாரணத்தால், அந்த வயல் கிணறுகளுக்கு ஒடுக்கப்படுப வர்கள் தண்ணி எடுக்கச் செல்வது வழக்கம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவர்கள் அங்குதண்ணி பெற்றுக்கொள்ள முடியுமே அன்றி தண்ணி அள்ள முடியாது. குடங்களுடன் அங்குபோய் வரிசையில் நின்றால்ஆதிக்க சாதியினர் முட்டாமல் தட்டாமல் தண்ணி ஊத்தி விடுவினம். மற்றபடி, ஒடுக்கப்பட்டவர்கள் தண்ணி அள்ள அங்குஅனுமதியி;லை. இதில் கேவலமான விசயம் என்னவென்றால் இந்த கினறுகளில் பெரும்பாலானவை -அவைமேல்சாதியினரின் வயல்களுக்குள் கிடந்தாலும்- அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. இந்த பொதுக் கிணறுகள் தங்கள்வயல்களுக்குள் கிடப்பதால் வெள்ளாளர் அதைச்சுத்தி வேலிபோட்டு சொந்தம் கொண்டாடுவது காரைநகரில்அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதிகமான பிரச்சினைகள் வெடிப்பது வறட்சிக்காலத்தில்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வெள்ளாளர் பெரிய பெரிய பீப்பாய்களை கொண்டுவந்துவயல் கிணறுகளில் தண்ணி அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். 60, 70 பேருக்கும் மேலாக வரிசையில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களாக இரக்கப்பட்டு ஊத்திவிட்டால்தான் உண்டு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இத்தருணங்களில் சண்டைகள்தொடங்கும். தண்ணி எடுக்கும் இடத்தில் நித்தமும் நிகழும் சச்சரவுகள் மாதிரியன்றி இந்த சண்டைகள் பெரிதாக வளரும்.உதாரணமாக 1977ம் ஆண்டு ஈஸ்டர் மாதம் ஏற்பட்ட கொந்தளிப்பை சொல்லலாம். ஈஸ்டர்காலம் ஒடுக்கப்பட்ட பலகிறித்தவ மக்களின் முக்கிய காலம். காத்து காத்து நின்று பீப்பாய்களில் தண்ணி போய் கிணறு வற்றும் போக்கு பொறுக்கமுடியாமல் ஒடுக்கப்பட்ட மக்கள், தண்ணி ஊத்தி விடும்படி காத்துக்கொண்டு நிற்காமல் அள்ளிக் கொண்டுபோக வெடிச்சதுபிரச்சினை.வெள்ளாளர் அல்லோல கல்லோலப் பட்டினம். மற்றக் கிணறுகளில் தாரை ஊற்றி தண்ணியை கெடுத்தினம். கிணத்தச் சுத்தி முள்ளுக்கம்பி வேலிய கட்டிச்சினம். சனம் அத புடுங்கிப் போட்டு தண்ணி எடுக்குது என்று காவலுக்கும் ஆள் வைச்சினம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவை முள்ளுக் கம்பி வேலிபோட்டு காவலுக்கும் ஆள்வைச்ச இந்த கினறுகளில் பெரும்பான்மையானவை காரைநகர்கிராம சபையால் கட்டப்பட்டவை. 5காரைநகர் கிராம சபையின் மேலாதிக்கமும், முன்னால் ஆP தியாகராசா தண்ணியைடாங்கில ஏத்தி லைன் போட்ட பின்னனிகளை அடுத்த லண்டன் குரலில் பார்க்கலாம்5.இந்த பிரச்சினை கன இடங்களில் வெடிச்சு பெரிதுபட்டுக்ககொண்டே போன போது, திலீபன், குமரப்பா என்று பலரும் வந்துபெரிய கூட்டங்கள் வைக்க நேர்ந்தது. ‘இதை முதன்மைப்படுத்த வேண்டாம்’ என்று சமாதானம் செய்ய வெளிக்கிட்டகதையும் இத்தருணத்திலேயே நிகழ்ந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தண்ணிக்கு வழியில்லாத பெரிய அடிப்படை பிரச்சினையில் இருந்த மக்களிடம்வந்து இந்த பிரச்சினையை - அடிப்படை மனிதாபிமான பிரச்சினையை - பெரிதுபடுத்த வேண்டாம். முதலில் நாட்டுப்பிரச்சினையை பார்ப்பம் என்று கூட்டம் போட்டு கதைக்க வெளிக்கிட்டதற்கு ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆதரவுஇல்லாமல் போனது ஆச்சரியமான விசயமில்லை.இந்தமாதிரி பிரச்சினைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தது. இப்பொழுது கூட பல பொதுக் கிணறுகளை சுத்திவேலிகட்டப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு ஆபுசு வீட்டுக் கிணத்தை சொல்லலாம். தற்சமயம் நேவிக்காரன் தண்ணியை எடுத்துச் செல்வதால் மேலும் பற்றாக்குறை ஏற்பட்டதால் வெளியில் இருந்து தண்ணிகொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. காரைநகர் நலன்புரி சங்கத்தார் தம்காசில் வெளியில் இருந்து பௌhசரில்தண்ணி கொண்டு வந்து சனத்துக்கு கொடுக்க பண உதவி செய்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதற்கு ஆதாரமாக வண்டியை தள்ளிக்கொண்டுநின்று படம் எடுத்துக்கொண்டு வந்து லண்டனில் படம் காட்டுகிறார்கள். தண்ணிக்கு வழியற்ற சனத்துக்கு ஏதோ ஒருவழியில் தண்ணி கிடைப்பது சரிதான். இவர்களது ‘இரக்க சுபாவத்தாலும், தருமத்தாலுமே’ மக்களுக்கு தண்ணிகிடைப்பதாக நிறுவ முயலும் இவர்தம் மேலாதிக்க பாவனைகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியாது.இதே நலன்புரிசங்க்ககாரர் பழைய காரைநகர் தண்ணி பிரச்சினைகளில் மும்முரமாக நின்றவர்கள். இன்று ஒடுக்கப்பட்டஇடங்களுக்கும் தண்ணிகொடுப்பதாக இவர்கள் காட்டும் பாவனை பழைய ‘கொடுக்கும்’ மேலான்மையை மீண்டும்நிறுவவே.நேவிக்காரனால் உப்பாகிப்போன கிணறுகளுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு 20 ரூபாயோ சொச்சமோ கொடுத்து தண்ணிகிடைப்பது பெருங்காரியம். இந்த நலன்புரி சங்கம் இல்லாவிட்டால் இது நடக்குமோ என்று கேட்பவர்கள் சிந்திச்சு பார்க்கவேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவர்கள் தமது சொந்த காசை கொண்டுபோய் இந்த வேலை செய்யவில்லை. இது சங்கக் காசு. இந்த சங்கக்காசு பெரும்பாலும் மேல்சாதியினரிடம் இருந்து வருகிற காரணத்தால் மேலாதிக்கத்தை நிறுவும் பணிகளுக்கே செல்கின்றன.உதாரணமாக காரைநகர் இந்துக் கல்லூரிக்கு இக்காசு போகிறது. இப்பாடசாலையில் கிட்டத்தட்ட 70 பதுகள் வரைபிற்படுத்தப்பட்ட சமூகத்து மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்பும் பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் அங்கு பணிபுரியமுடியாத நிலையே அங்கு நிலவி வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முன்பு இப்பாடசாலை அதிபராக வரவேண்டிய டானியல் மாஸ்டருக்கு நடந்தபிரச்சினைகளை காரைநகர் வாசிகள் அறிவர். இவரின் கலகம் தாங்க முடியாமல் வேறு வழியின்றி காரைசுந்தரம்பிள்ளையை அதிபராக போட்டு கூட்டணியினர் தப்பிக்கொள்ள முயன்ற கதையும் தெரியும். சுருக்கம் காரணமாகஇதுபற்றி இங்கு விபரிக்கவில்லை ஆனால் நிச்சயமாக பின்பு பார்ப்போம். அதுமட்டுமின்றி இன்றைக்கு அங்கு தொடரும்மேலாதிக்க ஒடுக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக லண்டன் குரலில் வெளிக்கொண்டு வருவோம் என்பதையும் இங்குகூறிக்கொள்கிறோம்.போதாக்குறைக்கு காரைநகர் இந்துக் கல்லூரியில் வேலை செய்யும் பல ஆசிரியர்கள் நலன்புரி சங்கத்தாரின்உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ இருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த இந்துக் கல்லூரி இன்று மேலாதிக்க எம் பி தியாகராசாவின்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகராசாவின் மருமகன்தான் காரை நலன்புரிசங்கத்தின் செயலாளராக கடந்த 25வருடங்களாக இருக்கிறார். இவரது தகப்பனார் சபாபதிபிள்ளை எதுவித அரசியல் அடிப்டையுமற்று கட்சிக்கு கட்சி தாவிஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இயங்கியது பலரும் அறிந்ததே. கிட்டத்தட்ட சங்கம் தொடங்கிய காலம் தொட்டுஇன்றுவரை சங்கத்தை தங்கள் சொந்த குடும்பச் சங்கமாக நடத்தி வரும் களபூமிக்காரரின் சாதித் தடிப்பு இன்றுஅச்சங்கத்தை ஏறத்தாள சாதிச்சங்கமாக மாற்றிவிட்டிருக்கு. பிறகேன் ‘காரைநகர்’ பேரை இழுப்பான் என்றுதெரியவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சும்மா வெள்ளாளர் நலன்புரிசங்கம், அல்லது களபூமியர் நலன்புரி சங்கம் என்று வைத்துக்கொண்டிருந்திருக்கலாம். சமீப காலங்களில் அகதியாக ஓடி வந்தவர்கள் போலன்றி இவர்கள் லண்டனில் நன்றாக கால்ஊண்றியவர்கள். அவர்களிடம் தாராளமாக இருக்கும் நேரமும் வசதியும் காரணமாக ‘சமூகசேவை’, ‘சங்கம்’ என்றுஓடித்திரிய அவர்களாள் முடிகிறது. தங்களின் சுய திருப்திக்காக சங்கங்கள் கட்டும் பல்வேறு வசதியானவர்களில், &lt;strong&gt;கார்நகர் நலன்புரிசங்கத்தின் சாதிய தடிப்பு ஓங்கியிருப்பதால், அதில் ஒரு நல்ல சூடுபோட வேண்டியது எமது கடைமையாகஇருக்கிறது.&lt;/strong&gt;  இந்த வருடம் அண்மையில் நடந்த இச்சங்கத்தின் ஒரு கமிட்டி கூட்டத்தில் அச்சங்கத்தின் உபதலைவர் கோனேசலிங்கம்ஒடுக்கப்பட்ட காரைநகர்வாசி ஒருவர்மேல் காழ்ப்பு காட்டி, இவர்களையெல்லாம் இச்சங்கத்துக்குள் கொண்டுவரவேண்டாம் என்று மிரட்டியது பலரதும் கோபத்தை கிளறிவிட்டுள்ளது. இதை கண்டும் கானாமல் இருந்தவர்கள், இதுதொடர்பாக அதிருப்தியடைந்தவர்கள், பிரிந்து சென்று இன்னுமொரு சங்கம் கட்டியுள்ளவர்களின் கருத்துக்கள் முதலானமேலதிக செய்திகளை அடுத்த &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;லண்டன் குரலில் படிக்கவும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-7953769203305552012?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/7953769203305552012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=7953769203305552012' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/7953769203305552012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/7953769203305552012'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/19-2007-i.html' title='லண்டன் குரல் 19 நவம்ப்பர்-;- 2007 பத்த்திரிகையில் வெளிவந்த்த செய்த்திகள்சாதியைக் காப்பாற்று;றும் பல சாதி அபிமானிகளுக்கு;கு எச்ச்சரிக்i;கை'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-4045832263708924465</id><published>2008-03-15T11:29:00.000-07:00</published><updated>2008-03-29T04:42:01.941-07:00</updated><title type='text'>லண்டன் குரல் 20 நவம்பர் - டிசம்பர் 2007 – பத்திரிகையில் வெளிவந்த செய்திகாரை மக்களைத் தலைகுனிய வைக்கு;கும் காரை நலன்புரிச் சங்க்கம் லண்டன்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;காரைநலன்புரிச்சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ஒரு காரைநகர் பிரஜையை அவரது சாதிப் பெயரை குறிப்பிட்டுகேவலப்படுத்தியது இன்று ஒரு முக்கிய விடயமாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த சாதியப் பிரச்சினையானது எமது தேசவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் காரணங்களில் ஒன்று என்பது முக்கியமானது,ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பு இச்சாதியப் போராட்டம் அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைகளாலும் பொதுஅமைப்புக்களாலும் முன்னெடுக்கப்படா மல் மறைக்கப்பட்டு இருந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சோஷ லிஸ, மார்க்ஸீய அமைப்புக்களால் மட்டுமே இவைகருத்தில் கொள்ளப்பட்டும் இதில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றியும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்ட காலங்களில்இருந்து இன்று வரை உரிய முறையில் சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு எந்தவொரு அமைப்பினாலும் இந்தப்பிரச்சினைகள் முறையாககையாளப்படவில்லை என்பதும் முக்கியமானதாகும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர் கள் தம்முடன் “தலித்துக்களை மிககெட்டித்தனமாக எப்படி கையாள்வது” என்ற கொள்கையையும் எடுத்து வந்து இங்கும் அதை மிக கச்சிதமாகசெயற்ப்படுத்துகிறார்கள்,இப்படியான மனம் படைத்தவர்களால் உருவான சங்கங்களில் ஒன்று லண்டன் காரை நலன்புரிச் சங்கம் எனலாம். இந்தகாரைநலன்புரிச் சங்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில் சில முற்போக்கு சிந்தனை கொண்டவர்களால் காரைநகர்மக்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது, காலப் போக்கில் இந்த காரை மக்களைத் தலைகுனிய வைக்கும் காரை நலன்புரிச்சங்கம் அமைப்பின் நிர்வாக சீர்கேட்டினாலும், &lt;strong&gt;ஒருசில குடும்பதினரின்ரின் ஆதிக்கத் தன்மையாலும் ஆக்கிரமிப்பினாலும் இவ்வமைப்பில்இருந்த முற்போக்கு வாதிகள் ஒரங்கட்டப்பட்டனர் மற்றும் சிலர் தாமே ஒதுங்கிக் கொண்டனர். அன்றிலிருந்து இன்று வரைகாரியதரிசியாக உள்ள சபாரத்தினம் இச்சங்கத்தை தனது குடும்ப சங்கமாக - தமது புதுறோட்டு சங்கமாக - தனது சொற்பணிந்துநடக்கக் கூடிய உறவினர்களையும் ஊர் அயலவர்களையும் கொண்ட ஒரு நாட்டாண்மை சங்கமாக நிலைநிறுத்தினார்&lt;/strong&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதற்கு உறுதுணையாக இருக்கும் ஜானானந்தனையும் தொடர்ச்சியாக பொருளாளராக வைத்துக் கொண்டார் , அத்துடன் தனதுமாமனார் தியாகராசாவின் பெரையும் அவ்வப்போது பாவித்தும் செயற்ப்பட்டார் இந்த சங்கத்தினுடாக அனைத்து காரைநகர்மக்களையும் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல் செயற்படுகிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களும்,உறுப்பினர் அல்லாத ஊரவர்களும் விமர்சனங்களை முன் வைக்கும் போது சபாரத்தினமும் இவரது சண்டியர்களும் சீறியெழுந்துஇவையெல்லாம் தம்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு;களாக்கி பயந்து, ஆவேசப்பட்டு இந்த விமர்சனங்களை வைப்பவர்களை தனதுஅடியாட்களை வைத்து பயமுறுத்தியும் உள்ளனர்.அன்றிலிருந்து இன்றுவரை இச்சங்ச நிர்வாக சீர்கேட்டை விமர்சனம் செய்யும் உறுப்பினர்கள் அமைப்பின் பெயரால்வெளியேற்றப்பட்டனர். இந்த அமைப்பின் செயற்பாடுகளும் அமைப்பில் உள்ளவர்களின் செயற்பாடுக ளும் காரைநகரில் முன்புபாராளுமன்ற உறுப்பினராகவும் பாடசாலை அதிபராகவும் இருந்த சபாரத்தினத்தின் மாமனார் தியாகராசா, எவ்வாறு பொதுக்கூட்டங்களில், பொது இடங்களில் கொதித்தெழுந்து சண்டைக்கு போகும் குணாதிசயங்களுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கின்றது,இப்படியான நடத்தை கொண்டவர்கள் உள்ள சங்கம் சாதியை குறிப்பிட்டு பேசியது எதிர்பார்க்கக் கூடியதே!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்தகால போராட்ட அனுபவம் மக்களை பல வழிகளில், குலைத்து, சாதிய அடையாளங்கள் பலவற்றை அழித்து, ஓரு மாறிய சமூகஅடையாளத்தை ஏற்படுத்த முயன்று நிற்கும் இக்காலகட்டத்தில், அந்த போராட்ட அனுபவத்தின் ஊடாக வளர்ந்த, &lt;strong&gt;அந்தநிலத்திலேயே, அந்த போராட்ட சுமைகளை சுமந்து இந்த மாற்றங்களை உட்கொள்ள முயன்று கொண்டிருக்கும் மக்களில் ஒருவனாகஇருக்கும் ஒருவனை அவனது சாதியப் பெயரால் காரை நலன்புரிச்சங்க உபதலைவர் கோணேசலிங்கம் பேசியது மன்னிக்க முடியாதது.அதைவிட கோணேசலிங்கம் குறிப்பிட்டு பேசிய அந்த நபர் கடந்ந 30 வருடங்களாக காரைநகர் மக்களுக்கு தனது சேவையினைசெய்து வருபவரும், சமூகத்தில் ஒரு முற்போக்கு வாதியுமாவார், இப்படிப்பட்ட ஒருவருக்கு பிற்போக்குத்தனம் கொண்ட அமைப்பும்தனிநபர்களும் கொடுத்த மரியாதை மன்னிக்க முடியாததாகும். இப்படியான மனமுதிர்ச்சி பெறாத ஒரு சில காரைநலன்புரிச்சங்கஉறுப்பினர் களின் நடத்தைகள் அனைத்து காரைநகர் மக்களையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் அனைத்து காரைநகர்அமைப்புகளையும், வெட்கித் தலைகுனியும் நிலைக்கு தள்ளியுள்ளது. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த காரை நலன்புரிச் சங்கம் தனது சீர்கேடுகளை திருத்தி தன்னை காரைநகர் மக்களுக்கான சங்கமாக - எல்லா மக்களும் சாதிவேறுபாடின்றி சமபங்கேற்கும் அமைப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் இதற்கு ஆரம்ப நடவடிக்கையாக சாதியை குறிப்பிட்டுபேசப்பட்ட நபரிடம் இச்சங்கம் எழுத்து மூலம் மன்னிப்புக் கோர வேண்டும், இதைவிடுத்து பாலாவோடை அம்மன் கோவில் தேரைதாமே எரித்துவிட்டு “தலித்துக்கள் தான் தேரை எரித்தார்கள் என்று குற்றம்சாட்டி” அவர்களை பழிவாங்கியது போல் நடக்க முற்படக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேற்கண்ட இந்த விடயங்கள் எனது குடும்ப அனுபவத்தில இருநதும லணடனில் வாழ்ந்தஎனது அவதானங்களில் இருந்தும் எழுதப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எனது எழுத்துக்கள் தொடரும் &lt;strong&gt;முகுந்த்தன் காரைநகர&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-4045832263708924465?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/4045832263708924465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=4045832263708924465' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/4045832263708924465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/4045832263708924465'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/20-2007.html' title='லண்டன் குரல் 20 நவம்பர் - டிசம்பர் 2007 – பத்திரிகையில் வெளிவந்த செய்திகாரை மக்களைத் தலைகுனிய வைக்கு;கும் காரை நலன்புரிச் சங்க்கம் லண்டன்'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-5672224550254773616</id><published>2008-03-15T11:18:00.000-07:00</published><updated>2008-03-15T11:26:58.736-07:00</updated><title type='text'>ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை சேனன்.Oct- Nove 2007 London Kural</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை இன்று சாதியம் பற்றி, குறிப்பாக புலம்பெயர் சமுகத்திற்குள் சாதியம் பற்றி பேசுவது பல்வேறு வகை கோபங்களை கிளறும் என்பது தெரிந்ததே&lt;/strong&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழ் சமுதாயத்திற்குள் ஊறி உறைபட்டுக்கிடக்கும் சில ஊத்தைகளை பற்றி ஒரு சொல் அங்க இங்க பேசப்படும்போது உலகின் அனைத்து புணிதங்கிளினதும் பெயரில் எதிர்ப்புக் கிளம்பி அடி விழுவது வழமையாக நடக்கிறது. எங்காவது மூலைக்கு மூலை முனகு பவர்கள்கூட கூச்சப்பட்டு ஒதுங்கும்படி காழ்ப்போடு ஒதுக்கப்படுகிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்திற்குள்ளும் மேலாதிக்க (வர்க்க, சாதிய) சிறுபான்மை செல்வாக்கு செலுத்தி வருவதன் வெளிப்பாடே இது. இல்லாத கதை பேசி சும்மா தாமே என்றிருக்கும் சமுதாயத்தையும் கெடுக்க முற்படுகிறார்கள்’- ‘இதென்ன புதுக்கதை’- ‘இப்படியும் நடக்குமோ’- ‘ஏன் தேவையில்லாம பிரச்சினைகளை இழுக்கிறாய்’- என்ற குரல்கள் முதற்கொண்டு, ‘வெளிநாட்டில இந்தப்பிரச்சின இல்லை’ என்று அடித்துக்கூறி சூட்சுமமாக விதண்டாவாதம் செய்பவர்கள் உட்பட அனைவரும் சுய சாதிய, வர்க்க நலன்களுக்காக செயற்படுபவர்களாகவே இருக்கிறார்கள்.வெளியில் பயந்து பாசாங்கு காட்டும் வெள்ளாள அறிவிலி மடச் சாம்பிரானிகளின் ஆக்கினைகள் பல லண்டனில் நடந்து வருகிறது. உதாரனமாக ‘கார்நகர் நலன்புரிச்சங்கம்’ என்று இயங்கும் ஒரு அமைப்பை சொல்லலாம். இவ்வமைப்பு கார்நகர் மேலாதிக்க வெள்ளாளரின் புகலிடமாக கடந்த 20-25 வருட காலமாக இயங்கிவருகிறது. கார்நகரில் அதிகம் வாழும் ஒடுக்கப்படும் சாதியினரை புறக்கணிக்கும் இச்சங்க மேலாதிக்க வெள்ளாளர் அப்படியே ஊர் மேலாதிக்க பழக்கங்களை இங்கும் தொடர்கின்றனர். கார்நகர் சாதிய கொடுமைகளின், அதற்கு எதிரான போராட்டங்களின் களமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கார்நகர் தண்ணிப்பிரச்சினை இதற்கு ஒரு முக்கிய காரனமாக இருந்து வந்திருக்கிறது. இது பற்றி அறிவது இங்கிலாந்துக்கும் கடத்தப்பட்டிருக்கும் மேலாதிக்க நடவடிக்கைகளை புரிந்துகொள்ள உதவும். கார்நகரில் அந்தந்த சாதியினர் தமக்கென்றிருக்கும் கினறுகளில் மட்டுமே தண்ணி அள்ளுவது பழக்கத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான நல்ல தண்ணி கினறுகள் வெள்ளாளரின் வயல்களிலேயே இருக்கின்ற காரனத்தால், அந்த வயல் கினறுகளுக்கு ஒடுக்கப்படுபவர்கள் தண்ணி எடுக்கச் செல்வது வழக்கம். இவர்கள் அங்கு தண்ணி பெற்றுக்கொள்ள முடியுமே அன்றி தண்ணி அள்ள முடியாது. குடங்களுடன் அங்குபோய் வரிசையில் நின்றால் ஆதிக்க சாதியினர் முட்டாமல் தட்டாமல் தண்ணி ஊத்தி விடுவினம். மற்றபடி, ஒடுக்கப்பட்டவர்கள் தண்ணி அள்ள அங்கு அனுமதியி;லை. இதில் கேவலமான விசயம் என்னவென்றால் இந்த கினறுகளில் பெரும்பாலானவை -அவை மேல்சாதியினரின் வயல்களுக்குள் கிடந்தாலும் -அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. இந்த பொதுக்கினறுகள் தங்கள் வயல்களுக்குள் கிடப்பதால் வெள்ளாளர் அதச்சுத்தி வேலிபோட்டு சொந்தம் கொண்டாடுவது கார்நகரில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிகமான பிரச்சினைகள் வெடிப்பது வறட்சிக்காலத்தில்தான். வெள்ளாளர் பெரிய பெரிய பீப்பாய்களை கொண்டுவந்து வயல் கினறுகளில் தண்ணி அள்ளிக்கொண்டு போய் விடுவார்கள். 60, 70 பேருக்கும் மேலாக வரிசையில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களாக இரக்கப்பட்டு ஊத்திவிட்டால்தான் உண்டு. இத்தருனங்களில் சண்டைகள் தொடங்கும். தண்ணி எடுக்கும் இடத்தில் நித்தமும் நிகழும் சச்சரவுகள் மாதிரியன்றி இந்த சண்டைகள் பெரிதாக வளரும். உதாரனமாக 1977ம் ஆண்டு ஈஸ்டர் மாதம் ஏற்பட்ட கொந்தளிப்பை சொல்லலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈஸ்டர்காலம் ஒடுக்கப்பட்ட பல கிறித்தவ மக்களின் முக்கிய காலம். காத்து காத்து நின்று பீப்பாய்களில் தண்ணி போய் கினறு வற்றும் போக்கு பொறுக்க முடியாமல் ஒடுக்கப்பட்ட மக்கள், தண்ணி ஊத்தி விடும்படி காத்துக்கொண்டு நிற்காமல் அள்ளிக்கொண்டுபோக வெடிச்சது பிரச்சினை. வெள்ளாளர் அல்லோல கல்லோலப்பட்டினம். மற்றக்கினறுகளில் தாரை ஊற்றி தண்ணியை கெடுத்தினம். கினத்தச்சுத்தி முள்ளுக்கம்பி வேலிய கட்டிச்சினம். சனம் அத புடுங்கிப்போட்டு தண்ணி எடுக்குது என்று காவலுக்கும் ஆள் வைச்சினம். இவை முள்ளுக்கம்பி வேலிபோட்டு காவலுக்கும் ஆள்வைச்ச இந்த கினறுகளில் பெரும்பான்மையானவை கார்நகர் கிராமசபையால் கட்டப்பட்டவை. (கார்நகர் கிராம சபையின் மேலாதிக்கமும், முன்னால் ஆP தியாகராசா தண்ணிய டாங்கில ஏத்தி லைன் போட்ட பின்னனிகளை அடுத்த இதழ்களில் பார்ப்போம்).இந்த பிரச்சினை கன இடங்களில் வெடிச்சு பெரிதுபட்டுக்ககொண்டே போனபோது, திலீபன், குமரப்பா என்று பலரும் வந்து பெரிய கூட்டங்கள் வைக்க நேர்ந்தது. ‘இதை முதன்மைப்படுத்த வேண்டாம்’ என்று சமாதானம் செய்ய வெளிக்கிட்ட கதையும் இத்தருனத்திலேயே நிகழ்ந்தது. தண்ணிக்கு வழியில்லாத பெரிய அடிப்படை பிரச்சினையில் இருந்த மக்களிடம் வந்து இந்த பிரச்சினையை- அடிப்படை மனிதாபிமான பிரச்சினையை -பெரிதுபடுத்த வேண்டாம். முதலில் நாட்டுப்பிரச்சினையை பார்ப்பம் என்று கூட்டம் போட்டு கதைக்க வெளிக்கிட்டதற்கு ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் போனது ஆச்சரியமான விசயமில்லை. இந்தமாதிரி பிரச்சினைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தது. இப்பொழுது கூட பல பொதுக்கினறுகளை சுத்தி வேலிகட்டப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;உதாரனத்துக்கு ஆபுசு வீட்டுக் கினத்தை சொல்லலாம்.  தற்சமயம் நேவிக்காரன் தண்ணியை எடுத்துச்செல்வதால் மேலும் பற்றாக்குறை ஏற்பட்டதால் வெளியில் இருந்து தண்ணி கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. கார்நகர் நலன்புரி சங்கத்தார் தம்காசில் வெளியில் இருந்து பௌhசரில் தண்ணிகொண்டு வந்து சனத்துக்கு கொடுக்க பண உதவி செய்கிறார்கள். அதற்கு ஆதாரமாக வண்டியை தள்ளிக்கொண்டு நின்று படம் எடுத்துக்கொண்டு வந்து லண்டனில் படம் காட்டுகிறார்கள். தண்ணிக்கு வழியற்ற சனத்துக்கு ஏதொ ஒரு வழியில் தண்ணி கிடைப்பது சரிதான். இவர்களது ‘இரக்கசுபாவத்தாலும், தருமத்தாலுமே’ மக்களுக்கு தண்ணிகிடைப்பதாக நிறுவ முயலும் இவர்தம் மேலாதிக்க பாவனைகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியாது. இதே நலன்புரிசங்க்ககாரர் பழய கார்நகர் தண்ணிபிரச்சினைகளில் மும்முரமாக நின்றவர்கள். இன்று ஒடுக்கப்பட்ட இடங்களுக்கும் தண்ணிகொடுப்பதாக இவர்கள் காட்டும் பாவனை பழய ‘கொடுக்கும்’ மேலான்மையை மீண்டும் நிறுவவே. நேவிக்காரனால் உப்பாகிப்போன கினறுகளுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு 20 ரூபாயோ சொச்சமோ கொடுத்து தண்ணி கிடைப்பது பெருங்காரியம். இந்த நலன்புரி சங்கம் இல்லாவிட்டால் இது நடக்குமோ என்று கேட்பவர்கள் சிந்திச்சு பார்க்க வேண்டும். இவர்கள் தமது சொந்த காசை கொண்டுபோய் இந்த வேலை செய்யவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இது சங்க காசு. இந்த சங்க காசு பெரும்பாலும் மேல்சாதியினரிடம் இருந்து வருகிற காரனத்தால் மேலாதிக்கத்தை நிறுவும் பணிகளுக்கே செல்கின்றன. உதாரனமாக கார்நகர் இந்துக் கல்லூரிக்கு இக்காசு போகிறது. இப்பாடசாலையில் கிட்டத்தட்ட 70 பதுகள் வரை பிற்படுத்தப்பட்ட சமூகத்து மானவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. பின்பும் பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் அங்கு பணிபுரிய முடியாத நிலையே அங்கு நிலவி வருகிறது. முன்பு இப்பாடசாலை அதிபராக வரவேண்டிய டானியல் மாஸ்டருக்கு நடந்த பிரச்சினைகளை கார்நகர் வாசிகள் அறிவர். இவரின் கலகம் தாங்க முடியாமல் வேறு வழியின்றி காரை சுந்தரம்பிள்ளையை அதிபராக போட்டு கூட்டனியினர் தப்பிக்கொள்ள முயன்ற கதையும் தெரியும். சுருக்கம் காரனமாக இதுபற்றி இங்கு வபரிக்கவில்லை ஆனால் நிச்சயமாக பின்பு பார்ப்போம். அதுமட்டுமின்றி இன்றைக்கு அங்கு தொடரும் மேலாதிக்க ஒடுக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொண்டு வருவோம் என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம். போதாக்குறைக்கு கார்நகர் இந்துக்கல்லூரியில் வேலை செய்யும் பல ஆசிரியர்கள் நலன்புரி சங்கத்தாரின் உறவினர்களாகவோ, நன்பர்களாகவோ இருக்கிறார்கள். இந்த இந்துக்கல்லூரி இன்று மேலாதிக்க எம் பி தியாகராசாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகராசாவின் மருமகன்தான் காரை நலன்புரிசங்கத்தின் செயலாளராக கடந்த 25 வருடங்களாக இருக்கிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவரது தகப்பனார் சபாபதிபிள்ளை எதுவித அரசியல்அடிப்டையுமற்று கடசிக்கு கடசிதாவி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இயங்கியது பலரும் அறிந்ததே. கிட்டத்தட்ட சங்கம் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை சங்கத்தை தங்கள் சொந்த குடும்பச்சங்கமாக நடத்தி வரும் களபூமிக்காரரின் சாதித்தடிப்பு இன்று அச்சங்கத்தை ஏறத்தாள சாதிச்சங்கமாக மாற்றி விட்டிருக்கு. பிறகேன் ‘கார்நகர்’ பேரை இழுப்பான் என்று தெரியவில்லை. சும்மா வெள்ளாளர் நலன்புரிசங்கம், அல்லது களபூமியர் நலன்புரி சங்கம் என்று வைத்துக்கொண்டிருந்திருக்கலாம். சமீப காலங்களில் அகதியாக ஓடி வந்தவர்கள் போலன்றி இவர்கள் லண்டனில் நன்றாக கால் ஊண்றியவர்கள். பணப்பிரச்சினையோ நித்தம் வேலைக்கு போக வேண்டும் என்ற நேரப்பிரச்சினைகளோ இவர்களுக்கு இல்லை. அவர்களிடம் தாராளமாக இருக்கும் நேரமும் வசதியும் காரனமாக ‘சமூகசேவை’, ‘சங்கம்’ என்று ஓடித்திரிய அவர்களாள் முடிகிறது. தங்களின் சுய திருப்திக்காக சங்கங்கள் கட்டும் பல்வேறு வசதியானவர்களில், கார்நகர் நலன்புரிசங்கத்தின் சாதிய தடிப்பு ஓங்கியிருப்பதால், அதில் ஒரு நல்ல சூடுபோட வேண்டியது எமது கடைமையாக இருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த வருடம் அன்மையில் நடந்த இச்சங்கத்தின் ஒரு கமிட்டி கூட்டத்தில் அச்சங்கத்தின் உபதலைவர் கோனேசலிங்கம் ஒடுக்கப்பட்ட கார்நகர்வாசி ஒருவர்மேல் காழ்ப்பு காட்டி, இவர்களையெல்லாம் இசசங்கத்துக்குள் கொண்டுவரவேண்டாம் என்று மிரட்டியது பலரதும் கோபத்தை கிளறிவிட்டுள்ளது. இதை கண்டும் கானாம் இருந்தவர்கள், இது தொடர்பாக அதிருப்தியடைந்தவர்கள், பிரிந்து சென்று இன்னுமொரு சங்கம் கட்டியுள்ளவர்களின் கருத்துக்கள் முதலான மேலதிக செய்திகளை அடுத்த இதழில் படிக்கவும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;----தொடரும.;சேனன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-5672224550254773616?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/5672224550254773616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=5672224550254773616' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/5672224550254773616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/5672224550254773616'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/oct-nove-2007-london-kural.html' title='ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை சேனன்.Oct- Nove 2007 London Kural'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-2790582149583434686</id><published>2008-03-15T11:12:00.000-07:00</published><updated>2008-03-15T11:14:32.094-07:00</updated><title type='text'>லண்டன் காரைநலன்புரிச்சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ஒரு காரைநகர் பிரஜையை அவரது சாதிப் பெயரை குறிப்பிட்டு கேவலப்படுத்தியது இன்று ஒரு முக்கிய.........</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;லண்டன் காரைநலன்புரிச்சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ஒரு காரைநகர் பிரஜையை அவரது சாதிப் பெயரை குறிப்பிட்டு கேவலப்படுத்தியது இன்று ஒரு முக்கிய விடயமாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இந்த சாதியப்பிரச்சினையானது எமது தேச விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் காரணங்களில் ஒன்று என்பது முக்கியமானது, ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பு இச் சாதியப்போராட்டம்  அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த  பத்திரிகைகளாலும் பொது அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்படாமல்  மறைக்கப்பட்டிருந்தது. சோஷலிஸ, மார்க்ஸீய அமைப்புக்களால் மட்டுமே இவை  கருத்தில் கொள்ளப்பட்டும் இதில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றியும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்ட காலங்களில் இருந்து இன்று வரை உரிய முறையில் சமூகமாற்றத்திற்கு ஏற்றவாறு எந்தவொரு அமைப்பினாலும் இந்தப்பிரச்சினைகள் முறையாக கையாளப்படவில்லை என்பதும்  முக்கியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் தம்முடன் “தலித்துக்களை மிக கெட்டித்தனமாக எப்படி கையாள்வது” என்ற  கொள்கையையும் எடுத்து வந்து இங்கும் அதை மிக கச்சிதமாக செயற்ப்படுத்துகிறார்கள், இப்படியான மனம் படைத்தவர்களால் உருவான சங்கங்களில் ஒன்று லண்டன் காரை நலன்புரிச்  சங்கம் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரைநலன்புரிச் சங்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில் சில முற்போக்கு சிந்தனை கொண்டவர்களால் காரைநகர் மக்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது, காலப் போக்கில் இந்த அமைப்பின் நிர்வாக சீர்கேட்டினாலும், ஒருசில(குடும்பதினரின்)ரின்; ஆதிக்கத்தன்மையாலும் ஆக்கிரமிப்பினாலும்  இவ்வமைப்பில் இருந்த முற்போக்குவாதிகள் ஒரங்கட்டப்பட்டனர் மற்றும் சிலர் தாமே ஒதுங்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து இன்று வரை காரியதரிசியாக உள்ள சபாரத்தினம் இச் சங்கத்தை தனது குடும்ப சங்கமாக - தமது புதுறோட்டு சங்கமாக  - தனது சொற் பணிந்து நடக்கக்கூடிய உறவினர்களையும்  ஊர் அயலவர்களையும்  கொண்ட ஒரு நாட்டாண்மை சங்கமாக நிலைநிறுத்தினார். இதற்கு உறுதுணையாக இருக்கும் ஜானானந்தனையும் தொடர்ச்சியாக பொருளாளராக வைத்துக் கொண்டார் , அத்துடன் தனது மாமனார் தியாகராசாவின் பெரையும் அவ்வப்போது பாவித்தும் செயற்ப்பட்டார் இந்த சங்கத்தினுடாக அனைத்து காரைநகர் மக்களையும் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல் செயற்படுகிறார்;. இவற்றுக்கு துணைபோகும் சில முட்டாள்களை சண்டியன்களாக (நடிக்க) உருவாக்கிவிட்டார். இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களும் , உறுப்பினர் அல்லாத ஊரவர்;களும் விமர்சனங்களை  முன் வைக்கும் போது சபாரத்தினமும் இவரது சண்டியர்களும் சீறியெழுந்து இவையெல்லாம் தம்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு;களாக்கி  பயந்து, ஆவேசப்பட்டு இந்த விமர்சனங்களை வைப்பவர்களை தனது அடியாட்களை வைத்து பயமுறுத்தியும் உள்ளனர்;. அன்றிலிருந்து இன்றுவரை இச்சங்ச நிர்வாக சீர்கேட்டை விமர்சனம் செய்யும் உறுப்பினர்கள் அமைப்பின் பெயரால் வெளியேற்றப் பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பின் செயற்பாடுகளும்  அமைப்பில் உள்ளவர்களின் செயற்பாடுகளும் காரைநகரில் முன்பு  பாராளுமன்ற உறுப்பினராகவும் பாடசாலை அதிபராகவும் இருந்த சபாரத்தினத்தின் மாமனார் தியாகராசா, எவ்வாறு பொதுக ;கூட்டங்களில், பொது இடங்களில் கொதித்தெழுந்து சண்டைக்கு போகும் குணாதிசயங்களுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கின்றது, இப்படியான நடத்தை கொண்டவர்கள் உள்ள சங்கம் சாதியை குறிப்பிட்டு பேசியது எதிர்பார்க்கக் கூடியதே!!&lt;br /&gt;கடந்தகால போராட்ட அனுபவம் மக்களை பல வழிகளில்,  குலைத்து, சாதிய அடையாளங்கள் பலவற்றை அழித்து, ஓரு மாறிய சமூக அடையாளத்தை ஏற்படுத்த முயன்று நிற்கும் இக் காலகட்டத்தில், அந்த போராட்ட அனுபவத்தின் ஊடாக வளர்ந்த, அந்த நிலத்திலேயே, அந்த போராட்ட சுமைகளை சுமந்து  இந்த மாற்றங்களை உட்கொள்ள முயன்று கொண்டிருக்கும்  மக்களில் ஒருவனாக இருக்கும் ஒருவனை அவனது சாதியப் பெயரால் காரை நலன்புரிச்சங்க உபதலைவர் கோணேசலிங்கம் பேசியது மன்னிக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட கோணேசலிங்கம குறிப்பிட்டு பேசிய அந்த நபர் கடந்ந 30 வருடங்களாக காரைநகர் மக்களுக்கு தனது சேவையினை செய்து வருபவரும், சமூகத்தில் ஒரு முற்போக்கு வாதி யுமாவார,;   இப்படிப்பட்ட ஒருவருக்கு பிற்போக்குத்தனம் கொண்ட அமைப்பும் தனிநபர்களும் கொடுத்த மரியாதை மன்னிக்கமுடியாததாகும். இப்படியான மனமுதிர்ச்சி பெறாத ஒரு  சில காரைநலன்புரிச்சங்க உறுப்பினர்களின் நடத்தைகள் அனைத்து காரைநகர் மக்களையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் அனைத்து காரைநகர் அமைப்புகளையும், வெட்கித் தலைகுனியும் நிலைக்கு தள்ளியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரைநலன்புரிச்சங்கம் தனது சீர்கேடுகளை திருத்த்p தன்னை காரைநகர் மக்களுக்கான சங்கமாக - எல்லா மக்களும் சாதி வேறுபாடின்றி சமபங்கேற்கும் அமைப்பாக  மாற்றிக் கொள்ள வேண்டும்  இதற்கு ஆரம்ப நடவடிக்கையாக சாதியை குறிப்பிட்டு பேசப்பட்ட நபரிடம் இச்சங்கம் எழுத்து மூலம் மன்னிப்புக் கோர வேண்டும், இதைவிடுத்து பாலாவோடை அம்மன் கோவில் தேரை தாமே எரித்துவிட்டு “தலித்துக்கள் தான் தேரை எரித்தார்கள் என்று குற்றம் சாட்டி” அவர்களை பழிவாங்கியது போல் நடக்க முற்படக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேற்கண்ட இந்த விடயங்கள் எனது குடும்ப அனுபவத்திலிருந்தும்  லண்டனில் வாழ்ந்த எனது அவதானங்களில் இருந்தும் எழுதப்பட்டுள்ளது. (எனது எழுத்துக்கள் தொடரும்) &lt;strong&gt;முகுந்தன்&lt;/strong&gt; &lt;strong&gt;(காரைநகர்)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-2790582149583434686?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/2790582149583434686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=2790582149583434686' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/2790582149583434686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/2790582149583434686'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_4610.html' title='லண்டன் காரைநலன்புரிச்சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ஒரு காரைநகர் பிரஜையை அவரது சாதிப் பெயரை குறிப்பிட்டு கேவலப்படுத்தியது இன்று ஒரு முக்கிய.........'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-1282658298974613592</id><published>2008-03-15T10:56:00.000-07:00</published><updated>2008-03-15T11:09:09.079-07:00</updated><title type='text'>லண்டன் காரை நலன்புரிச்சங்க நிர்வாகக் கூட்டத்தில் நடைபெற்றதும் காரைநகர் - சாதிப்பிரச்சனை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரச்சனை ஒரு தற்காலிகமானதே சாதியம், தலித்துவம் பற்றி அக்கறையுடையவர்கள் தொடர்ச்சியாக செயற்படுவதன் மூலமே காலப்போக்கில் இந்த சாதிப்பிரச்சனை இல்லாது ஒழிக்கப்பட முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் இளைய தலைமுறையினர் தமது மொழி, தமது நாடு, தமது பெற்றோரின் ஊர் கிராம அடையாளங்களை அறிய முற்படுவது அவர்களின் இயல்பான சுபாவமாகும். பெற்றோர்களும் ,ஊரவர்களும் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி தாம் தம் வாழ்வில் கடைப்பிடிதது வந்த பிற்போக்குத்தனங்களை, சாதிய வேறுபாடுகளை இளம் சந்ததியினர் மீது திணிக்கின்றனர். இது எமது பாரம்பரியம் என்றும், எமது கலாச்சாரம் என்ற போர்வையிலும் அறிமுகப் படுத்தப்படுகின்றது. இப்படி ஆரம்பமாகும் சாதிய அறிமுகம் அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று தொடங்கி அவை ஊர்ச்சங்கங்கள், பொது அமைப்புகள் என்பவற்றினுடாக வளர்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வேரூன்றப்படுகின்ற சாதிய செயற்ப்பாடுகளின் பிரதிவிளைவுகளை எம்மால் நாம் வாழும் பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ், லண்டன், கனடா போன்ற நாடுகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஜரோப்பாவிலுள்ள தமிழ் பொது அமைப்புக்களின் செயற்பாடுகளில் உயர்- தாழ் நிலைமைகளை, சாதிய வேறுபாடுகள் கடைப்பிடிப்பதை நேரடியாக காணக் கூடியதாகவுள்ளது இவற்றிக்கு எதிராக குரல்கள் எழுப்ப்படுவதையும் நாம் அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒரு சம்பவமே லண்டன் காரை நலன்புரிச்சங்க நிர்வாகக் கூட்டத்தில் நடைபெற்றதும் அது லண்டன் பத்திரிகைகளில் வெளிக்கொணர்ந்து கண்டிக்கப்பட்டதுமாகும். (அச்சம்பவமானது காரை நலன்புரிச்சங்க நிர்வாகக் கூட்டத்தில் காரைநகரின் பாலாவோடை பகுதிக்கான பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்ய நடராசா என்பவர் ஒரு சமூக சேவையாளன் பெயரை முன்மொழிந்தார் சங்க உப தலைவர் கோணேசலிங்கம் முன்மொழியப்பட்ட சமூக சேவையாளனை அவரின் சாதி காரணமாக நிராகரித்தார் - அத்துடன் ஒரு தலித்தை தமது சங்கத்தினுள் உள்வாங்குவதை ஆக்குரோசமாக எதிர்த்தார்) அந்த அமைப்பிலுள்ள இதர நிர்வாக உறுப்பினர்கள் வாய்மூடி இருந்தமையும், அந்த அமைப்பு இதனை கண்டிக்க தவறியதும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை வெள்ளாளன் அல்லது உயர்சாதி என்று இனம் காட்டிக் கொள்ளும் ஒருவர் தான் பெருமை கொள்ளும் வெள்ளாளர் எனற பதம் பற்றிய ஆய்வு செய்திருப்பாரேயானால் மேற்குறிப்பிட்ட நிகழ்வு நடைபெற்றிராது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் யாழ்பாணத்திலும் மட்டக்களப்பிலும் உள்ள மோசமான சாதிய சிந்தனைப் போக்கு, வரலாறு என்பது கிட்டத்தட்ட 350 வருடங்களுக்கு உட்பட்டது. இனறைய வெள்ளாளர் எனப்படுவோர் சாண்டார், வெள்ளாளர், வடுகர், நாடார், மடப்பள்ளி, மள்ளர்(பின்னர் பள்ளர் ஆக்கப்பட்டது),குகன், கள்ளர், பழையர், பறையர், மறவர், தவசிகள், அகம்படியார், செங்குந்தார், சிவியர், கோவியர் ஆகிய சாதிகளின் கூட்டணியினரேயாகும். மேற்குறிப்பிட்ட இப் பிரிவினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஜரோப்பிய காலனித்துவத்திற்கு எதிராகவும் கிறீஸ்தவத்திற்கு எதிராகவும் வெள்ளாளர் என்ற கூட்டணிப் பெயரில் செயற்ப்பட்டார்கள் (வெள்ளாளர் என்ற சாதிப்பிரிவினர் ஆரம்பகாலத்தில் இருந்து வந்த ஒரு சாதியுமாகும். ஆனால் ஏன் இந்தப் பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டது என்பது தெரியாததாகும், சிலவேளை இந்த கூட்டணியை உருவாக்க முன்னின்றவர்கள் அந்த குறிப்பிட்ட வெள்ளாராக இருந்திருக்கலாம்) இக் கூட்டணியை பல சைவ சமய, கிராமிய தலைவர்கள் முன்னின்று உருவாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெள்ளாளர் கூட்டணியில் சேராமல் ஒருபகுதியினர் தாம் தமது சொந்த சாதியின் பெயரில் தனித்து நின்று ஜரோப்பிய கிறீஸ்தவத்திற்கு எதிராக போராடினார்கள்;, வெள்ளாளர் கூட்டணியை அங்கீகரிக்காமல், தாம் தத்தமது சாதியினராக சில பிரிவினர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது இப்படியானவர்களில் மள்ளர்,குகன் மற்றும் பறையர்களும் அடங்குவர்.&lt;br /&gt;காரைநகரில் இருந்த அரசர் தமது அறிவித்தலை பறை சாற்றுவதற்கு இந்த பழங்குடியினரை பாவித்தனர் அவர்கள் ஆதியிலிருந்து பாவித்த பாரம்பரிய இசைக்கருவியான பறை மேளத்தை உபயோகித்து அரசரின் கட்டளைகளை மக்களுக்கு பறை சாற்றினர்;. இதனை தொழிலாக கொண்டவர்கள் - பறையர் என அழைக்கப்பட்டோர் - ஆதிச்சைவர்கள் ஆவார். இந்த குலத்தவரிடையே பல சைவ சித்தர்களும் ஞானிகளும் இருந்துள்ளனர். இவர்கள் சிவன்(நடராசர்) ஜயனார், காளி (சூலம்) போன்ற தெய்வங்களை வழிபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடன் கூடவே தற்போது காரைநகரில் உள்ள முக்கியர் அல்லது குகன் குலத்தவர்கள், எனப்படுவோர் (தற்போது மீன் பிடித்தலை தொழிலாக கொண்டவர்கள் - இவர்களை பட்டங்கட்டிகள் என்றும் கூறுவர்);; ஆதிச்சைவ குலத்தவர்களே. இந்த குகன், பறையர் குலத்தவர்களிடையே பல மாமிசம் சாப்பிடாத சைவஆசாரக் குடும்பத்தினர் இன்றும் இருப்பது இதற்கு முக்கியசான்றாகும். காலப்போக்கில் ஆதிச் சைவம் இந்து சமயத்தால் உள்வாங்கப்பட்ட போது இந்த ஆதிச் சைவர்களின் சைவத்தின் மீதான ஆதிக்கம் இல்லாது போக, மீன்பிடித்தலை தொழிலாக ஆரம்பித்தனர் பின்னர் இத்தொழில் அவர்களது முக்கிய வருமானத்திற்கான தொழிலாகியது முன் சொன்ன வெள்ளாள கூட்டணியில் இருந்த குகன் குலத்தவர்களுக்கும், அந்த வெள்ளாளர் கூட்டணியில் சேராத குகன் குலத்தவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நடைபெற்றும் இருந்தன. இந்த திருமண உறவுகளினால் வந்த பரம்பரையினர் இரு சமூகங்களிலும் இருப்பதனாலேயே காரைநகர் மணற்காட்டு முத்துமாரியம்மன் கோவில் பங்காளிகளாக இருபகுதியினரும் இருந்தனர் இந்த பங்குப்பிரச்சனை சர்ச்சைக்குள்ளாகி இரு நூறு வருடங்களாகியும் தீர்கக்ப்படாமல் உள்ளது, அவர்களது பரம்பரையினரே 1925ம் ஆண்டு புரட்டாதி மாதம் 29ம் திகதி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.(வழக்கு இலக்கம் 19121) இந்த வழக்கு இன்றுவரை தீர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த மணற்காட்டு அம்மன் கோவிலில் இந்த குகன் குலத்தோர் திருவிழா செய்வதும் வேள்வி நடாத்தும் போது மரியாதைபெறுவதும் வழக்கமாக உள்ளது. மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் தீர்வு காணப்படாததின் காரணமாக காரைநகர் வடக்கில் சிவகாமி அம்மன் என்ற கோவிலை குகன் குலத்தோர் தமக்கென ஆரம்பித்ததையும் இங்கு குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது காரைநகரில் உள்ள எல்லா சாதிப்பிரிவினரும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வேறு பல சாதியினராக இருந்தவர்களே!! இந்த காரைநகர் மணற்காட்டு முத்து மாரியம்மன் கோவில் பிரச்சனை போன்றதே இன்று காரைநகரில் நாம் காணும் இதர saதிப்பிரச்சனைகளுமாகும் அன்று அறிவுப+ர்வமாக ஆராயாமல் தொடரப்பட்ட சாதிய வேறுபாடுகள், பிரிவுகளே இன்றுபுலம் பெயர் நாட்டினையும் வந்தடைந்தள்ளது. புலம்பெயர் நாடுகளில் எழுகின்ற சாதியப் பிரச்சனையானது, அறிவுரீதியாக முன்னோக்கிப் பார்த்து அவ்வப்போது தீர்வைக்காண தவறும் பட்சத்தில் அப் பிரச்சனையானது தான் பிறந்த ஊரிலிருந்தே சாட்சியங்களை தேடுவது தவிர்க்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய இந்தியர்கள் தாம் குடி யெர்ந்த நாடுகளான Mauritius , ReUnion, Trinidad போன்றவற்றில் எவ்வாறு இந்த சாதியப் பிரச்சனை களிலிருந்து விடுபட்டுக் கொண்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சாதிய முறை இந்தியாவில் இன்றுவரை நகர்ப்புறத்திற்கான நகர்வு இல்லாத பிரதேசங்களிலும், ஊர்களிலும் அசையாத ஆலமரமாக உள்ளது.இலங்கையிலுள்ள சாதிய அமைப்பும் அதன் அகோரமும் இந்தியாவிலுள்ளது போலல்லாது மாற்றத்தை விரும்பும் ஒருநிலைக்கு அல்லது மாற்றத்ததை ஏற்படுத்தக் கூடிய பக்குவத்தில் இருப்பதும் எம்மால் அவதானிக்கக் கூடிதாக உள்ளது இக்கால கட்டத்தில் சமூகமாற்றத்தை விரும்புபவர்களும் சமூக முன்ணணியாளர்களும் இந்த மாற்றத்ததை உண்டு பண்ண செயற்ப்படவேண்டும், இலங்கையை விட மொறீஸியஸ் நாட்டில் சாதிப்பிரச்சனை மிக குறைந்த நிலையிலும், மொறிஸியஸ் தீவிற்கு அண்மையிலுள்ள  ReUnion,  தீவிலுள்ளவர்களிடையே(90 சதவீதமான தமிழர்கள் வாழும்தீவு)சாதிப்பிரச்சனை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்ற நிலைப்பாட்டினை நாம் இலங்கையிலும் உருவாக்க முடியும். இதில் புலம்பெயர் மக்களும் உரிய பங்கெடுத்து செயலாற்ற வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;எமது முன்னோர்கள் சரியாக ஆய்வு செய்து எடுத்துரைக்கப்படாமல் போன இந்த சாதியத்தை நாம் அப்படியே தொடரரும் நிலை மாறவேண்டும். --- காரைநகர் முகுந்தன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-1282658298974613592?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/1282658298974613592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=1282658298974613592' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1282658298974613592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1282658298974613592'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_9858.html' title='லண்டன் காரை நலன்புரிச்சங்க நிர்வாகக் கூட்டத்தில் நடைபெற்றதும் காரைநகர் - சாதிப்பிரச்சனை'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-6250166707954727210</id><published>2008-03-15T10:45:00.000-07:00</published><updated>2008-04-03T14:19:05.420-07:00</updated><title type='text'>சபாரத்தினமே வெளியேறு !!! சபாரத்த்தினமே வெளியேறு….ஒன்று;றுபட்ட்ட காரைநகர் மக்க்கள் 26-01-2008.</title><content type='html'>&lt;span style="color:#993399;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இருபது வருஷமாக காரை நலன்புரிச் சங்கத்திலிருந்து நீ நீ ஒருவனே காரியதரசியாக இருந்து செய்த சேவைகள் என்ன? லண்டனில் காரைநகர் மக்களை மூன்றாகப் பிரித்து விட்டாய். சங்கத்தில் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினாய்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இருபது வருஷமாக சேர்த்து காரைநகருக்கு அனுப்பின காசு லண்டனில் ஒருத்தரின்ஒருவருடச்சம்பளம்- ஊரை அபிவிருத்தி செய்ய இது போதுமா?சபாரத்தினமே வெளியேறு !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;உன்னுடைய பதவியை விடாப்பிடியாய் பிடிக்க உள் காரணங்கள் என்ன? பொதுக்கூட்டத்தில்உன்னால் சொல்ல முடியுமா? ஏன் உனக்கு மட்டும் தான் குற்றச் சாட்டுக்கள் வருகுது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ எப்ப? யாரிடம் போய் ஊருக்காக உதவி கேட்டாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சங்க உறுப்பினர்கள் என்ன உனது கைப்பிள்ளைகளா? &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர்களை மட்டும் ஏன் அனுப்புகிறாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொது அமைப்பில் எப்படி ஒவ்வொரு சதத்திற்கும் கணக்கு காட்ட வேணும் இது unaக்கு இன்னும் தான் விளங்குதில்லை ஏன்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வரவு செலவு கணக்கு எப்படி முன்வைக்க வேணும் என்றுஉனக்கு தெரியாதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சபாரத்தினமே வெளியேறு !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சாதி வேறு பாடுகள் கதைத்து ஏன் ஊர் மானத்தை வாங்குகிறாய்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஏன் களப+மியார் மீது வேறுபாடு காட்டுகிறாய்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர்கள் எமது உடன் பிறப்புக்கள் இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அடுத்த காரியதரிசியாக ஏன் புதுறோட்டுகாரனை தேடுகிறாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சங்கத்தில் உள்ளவனை காரியதரிசியாக்கினால் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஏன் அடுத்த சங்கத்திலிருந்து ஆள் பொறுக்க அலைகிறாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சங்கத்தில் இருக்கும் நாங்கள் என்ன செல்லாக் காசா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சங்கத்திலிருந்து ஏன் அங்கத்தவர்கள் விலகுகிறார்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எப்ப சரி யோசித்தாயா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஏன் புதியவர்கள் சேர மறுக்கிறார்கள் யோசித்தாயா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சபாரத்தினமே வெளியேறு !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஊருக்கு சேவை செய்த சபாபதிப்பிள்ளை எம் பி தியாகராசா பெயரை ஊருக்கு போகாமலே நீஇங்க இருந்து ஏன் நாறடிக்கிறாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒட்டு மொத்த காரைநகர் மக்களுக்கும் உன்னால் இழுக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;உனது சுய நலத்திற்காக ஊரை மூன்றாக்கி ஏன் கூத்துப் பார்க்கிறாய்??&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;உனது செயற்பாடுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எத்தனையோ பேர் உதவி செய்ய முன்வரமாட்டார்கள் காரணம் நீ சபாரத்தினமே வெளியேறு !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்போ நீ ஒருவன் ஊரை நாறடிக்கிறாய் உனது குறிச்சிப்பிரசனையை குறுகிய நோக்கோடுபயன்படுத்தி ஊர் மக்களை பிளவுபடுத்தி அவமானப் படுத்தாதே காரை மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் உன்னை வெளியேற்றுவது என்று சபாரத்தினமே வெளியேறு !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நல்ல முடிவு எடுத்து எல்லா காரைநகர் மக்களும் ஒன்றாக வேலை செய்து அங்கிருக்கும்எமது மக்களுக்கு பெரும் உதவிகள் செய்து உதவி புரிய வழிவிடு!! விட்டு விலகு வழி நடத்தஎமக்கு தெரியும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;சபாரத்தினமே வெளியேறு !!! சபாரத்த்தினமே வெளியேறு !!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-6250166707954727210?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/6250166707954727210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=6250166707954727210' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6250166707954727210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6250166707954727210'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/26-01-2008.html' title='சபாரத்தினமே வெளியேறு !!! சபாரத்த்தினமே வெளியேறு….ஒன்று;றுபட்ட்ட காரைநகர் மக்க்கள் 26-01-2008.'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-6917932434623782693</id><published>2008-03-15T10:38:00.000-07:00</published><updated>2008-03-15T10:45:30.237-07:00</updated><title type='text'>Sothilingam writes.......</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;காரை நலன்புரிச் சங்கத்தின் அதிருப்த்தியாளர்கள். Jan  2007&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எமது சமூகத்தில் எப்பவுமே தான் ஒரு பொதுவான அமைப்பொன்றை உருவாக்க முன்னின்றிருந்தால் அந்தஅமைப்பு அழிந்தொழியுமட்டும் தானே அதன் குத்தகைக்காரர் என்ற நினைப்புக்கொண்ட வர்களால் எமதுசமூகம் (எமது காரைநகர்( மூடப்பட்டுள்து, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முன்னேற்றகரமாக, சிறப்பாக செயற்படக்கூடியவளங்கொண்டவர்களுடன் இணைந்து செயற்பட இவர்களது பிற்போக்குத்தனமும், பழமை வாத போக்கும்இடமளிக்காது,தாங்கள் அங்கம் வகிக்கும் அமைப்புமீதான மற்றய உறுப்பினர்களின் விமர்சனங்களையும், ஆக்கப+ர்வமான கருத்துக்களையும், செயற்திட்டங்களையும் பற்றி கருத்தாடல் செய்ய முனையும்போது பொறுப்புடனிருந்துஅமைதியாக கேட்டறிந்து கொள்ள வேண்டியவர்கள் மற'றவர்கள் தமது கருத்துக்களை எடுத்துரைக்கமுன்பே வாய்க்கு வந்தபடி உளறித், திட்டித்தீர்த்து விட்ட திருப்தியில் வாழ்கின்றவர்கள,  தமது இத்துப்போனபழமைவாதத்திலிருந்து சமூக சேவை இது வென தெரிவிக்க விரும்பும் இவர்கள்..தாம் ஜக்கிய இராச்சியத்தில் வாழ்வதும் ஆங்கில மெழி பேசுவதும் அல்லது பேசுபவர்கள் போலநடிப்பதும் தாம் சிறப்பானவர்களாக கருதி மற்ற நாடுகளில் வாழ்பவர்களை தம்மைவிட குறைவானவர்களாககருதி அவர்கள்மீது தமது ருமு ஆளுமையையும் ஆதிக்கத்தையும் செலுத்த விரும்புபவர்கள், தாம்வாழும்நாடும், மொழியும் தமக்கு தலைமையை தந்துவிட்டதாக நினைத்து செயற்படும் இவர்கள்..ஒருபொது அமைப்பில், சமூகசேவையில் மற்றவர்களுடன், மாற்றுக்கருத்துக்கொண்டவர்களுடன், எப்படிநடந்துகொள்வது என்று தெரியாதவர்கள், பேசி, கதைத்து ஒருபொது நிலைப்பாட்டை எட்ட முடியாதவர்கள், ஒருபக்கமான தமது முடிவை மற்றவர்களுடன் பேசிக்கொள்ளாமலே திணிக்க முயலும்போது இயல்பாகவேஇவர்கள் தமது அமைப்பில் இருப்பவர்களுடன் எதிரியாகிவிடுவர்,இப்படீயான நடத்தைகளின் காரணமாகவே கடந்த காலங்களில் இந்த காரை நலன் புரிச்சங்கம் தனது அமைப்பில் அங்கம் வகித்த பலருடன் முறைகேடாக நடந்துள்ளது, இப்படியான இந்த நடவடிக்கைகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.காரைநலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள்மீது ஆதாரமற்ற குற்றத்தை சுமத்திய செயல் காரைநலன்புரிச்சங்கம் என்ற பொது அமைப்பின் பொறுப்பற்ற தன்மையையே வெளிக்காட்டியிருந்தது மேலும் குற்றச் செயல்என்று எதனையும் முன்வைத்து காரைநலன்புரிச் சங்கம் விசாரணையோ, கேள்வியோ இல்லாமல்காரைநலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள்மீது ஆதாரமற்ற குற்றத்தை சுமத்துவது காட்டுமிராண்டித்தனமேயாகும்மேலும் இப்படியான கேவலமான விடயங்களை வெளிப்படுத்த காரைநெற் எப்பவும் தயங்காது அதைவிடஎந்த விடயங்களையும் நாம் விவாதிக்கத்தயார் எனக் குறிப்பிட்டு கடந்தகாலங்களில் காரை நலன்புரிச்சங்கத்துடன் நடைபெற்ற முழு பிரச்சனைகளையும் மேற்கண்ட விமர்சனத்தடன் முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காரைநெற்காரை நலன்புரிச் சங்கத்தின் அதிருப்தியாளர்கள். julyத2006&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;11-06-2006 அன்று karai welfare society அதிருப்தியாளர்களின் ஒன்றுகூடல் சிறுசலசலப்புடன் நடைபெற்றது, இதில்வருகை தந்திருந்தவார்கள் தங்கள் அபிப்பிராயங்களையும் குறைகளையும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த karai welfare societyயின் முன்வைத்துள்ளனர் கூட்டமுடிவில் மயசயi றநடகயசந ளழஉநைவல யினர் தமது ஆண்டுக் கூட்டத்தை மிக விரைவில்நடாத்துவதற்கு இசைந்துள்ளனர்துரடல-யுரபரளவ 2006 உதயன் பத்திரிகை செய்தி - காரை வெல்பெயர் சொசைட்டியும் kws  அதிருப்தியாளர்களும்கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் செய்தித் தொகுப்பு - த ஜெயபாலன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;Sep 10-2006ல் நடைபெறவிருந்த மறள ஆண்டுக்கூட்டத்திற்கு சோதிலிங்கம் பங்குபற்ற தடைவிதிக்கப்பட்ட கடிதம் ளநி6-2006 ல் கிடைக்கப்பெற்றது கடிதவிபரங்கள்09-09-2006 காரைநெற் சோதிலிங்கத்தின் மறுப்புரை காரைநலன்புரிச் சங்கம் பற்றிய உதயன் பத்திரிகை july- august 2006ல் வெளியான செய்தி சோதிலிங்கத்தினால் ஊக்குவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்று காரைநலன்புரிச் சங்கம் என்மீதுகுற்றம் சுமத்தியுள்ளது. இதனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். காரைநலன்புரிச் சங்கத்தின் உறுப்பினரான என்மீதுஆதாரமற்ற குற்றத்தை சுமத்துவது காரைநலன்புரிச் சங்கம் என்ற பொது அமைப்பின் பொறுப்பற்ற தன்மையையேவெளிக்காட்டுகின்றது மேலும் குற்றச்செயல் என்று எதனையும் முன்வைத்து காரைநலன்புரிச் சங்கம் எச் சந்தர்ப்பத்திலும்என்னிடம் விசாரிக்கவில்லை என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.- நன்றி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt; காரைநலன்புரிச் சங்கத்தின உறுப்பினர்கள்கூட்டத்தில் அதிருப்தியாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நாம் எவருடனும் பகிரங்கமாக விவாதிக்க தயாராகஉள்ளோம் - குமார் ப தவராசா, பேபி தி விக்னேஸ்வரன், காரைநெற் த சோதிலிங்கம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-6917932434623782693?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/6917932434623782693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=6917932434623782693' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6917932434623782693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/6917932434623782693'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/sothilingam-writes.html' title='Sothilingam writes.......'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-5518071596725422546</id><published>2008-03-15T10:30:00.000-07:00</published><updated>2008-03-15T10:37:08.289-07:00</updated><title type='text'>காரைநலன்புரிச் சங்கமும் காரைநெற் சோதிலிங்கமும் பரிமாறிய கடிதங்க்கள்</title><content type='html'>6th September 2006&lt;br /&gt;&lt;br /&gt;Dear Mr Sothilingam&lt;br /&gt;&lt;br /&gt;Serveral members of the Karai Welfare Wociety have complained that you were the source for a damaging article in the Tamil Newspaper "Uthayan"about the Society. The members of the executive committee of kws refute all the allegations made in this article, which we belive consists of lies and innuendo calculated to damage the image of Karai Wefare Society this article has also been put on the web page "KARAINET.ORG" hosted by you the executive committee of karai welfare society met on 4th september 2006, discussed the contents of this article and concluded that you have brought the karaiwelfare society into disrepute. The executive committee have decided to remove you from the membership of this society with immediate effect. please cancell any standing orders (mebership subscription) in favour of karai welfare society.&lt;br /&gt;&lt;br /&gt;If you want to appeal againt this decission you may do so with in one month of receiving this letter. your invitation for the AGM on 10th September 2006 is hereby withdrawn. &lt;strong&gt;In future you will be not be admitted to any functions organized by karai welfare society.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Please note that karai welfare society is not affiliated with the website karainet.org you host and we request you to refrain from claiming so. Finally,we wish to thank you for your support in the past.&lt;br /&gt;&lt;br /&gt;Thank you,&lt;br /&gt;yours sincerely&lt;br /&gt;S Sabaratnam,&lt;br /&gt;Secretary&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7th September 2006 10:20 PM (via email)&lt;br /&gt;&lt;br /&gt;Dear Mr Sabaratnam,&lt;br /&gt;&lt;br /&gt;I refer your letter dated on 5th September 2006 and I deny all the allegations mentioned in the letter. According to the British Law and the procedure of the organizations ordinance. You violated the democratic process to stop me to attend the AGM.. You have not conducted an independent inquiry before you or your committee take drastic action against me.&lt;br /&gt;&lt;br /&gt;I am a legitimate member of the organization and I have the full right to attend the AGM. If you are not permitted me to attend the AGM which will be held on 10th September 2006, a legal action will be instituted that you denied legitimate right of a member to attend the AGM.&lt;br /&gt;I feel that you are afraid that I will expose the irregularity of the organization.&lt;br /&gt;&lt;br /&gt;My solicitor will send you further reply.&lt;br /&gt;&lt;br /&gt;Thank you&lt;br /&gt;Yours sincerely,&lt;br /&gt;(T Sothilingam)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Fri, 8 Sep 2006 05:01:52 (via email )&lt;br /&gt;&lt;br /&gt;Thank you for your letter/email dated 7th September 2006. Please note that you are no longer a member of KaraiWelfare Society and you will be permitted to attend the AGM of 10 September 2006. This meeting is for members only.&lt;br /&gt;&lt;br /&gt;I am not sure whether or not you are appealing against the decision of the executive committee. However, this letter will be submitted to the next meeting the executive committee for consideration.&lt;br /&gt;&lt;br /&gt;Regards&lt;br /&gt;S Sabaratnam&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Fri, 8 Sep 2006 07:04:57 (via email)&lt;br /&gt;&lt;br /&gt;Dear Mr Sothilingam,&lt;br /&gt;&lt;br /&gt;There was a typing error in my previous email. I have now corrected it and it should read as follows:- Thank you for your letter/email dated 7th September 2006. Please note that you are no longer a member of Karai Welfare Society and you will not be permitted to attend the AGM of 10 September 2006. This meeting is for members only.&lt;br /&gt;&lt;br /&gt;I am not sure whether or not you are appealing against the decision of the executive committee. However, this letter will be submitted to the next meeting the executive committee for consideration.&lt;br /&gt;&lt;br /&gt;Regards&lt;br /&gt;&lt;br /&gt;S Sabaratnam&lt;br /&gt;Secretary&lt;br /&gt;Karai Welfare Society&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Fri, 8th September 2006&lt;br /&gt;&lt;br /&gt;Dear Mr Sabaratnam,&lt;br /&gt;&lt;br /&gt;I refer your two letters/emails dated on 8th September 2006. These letters shows that you are&lt;br /&gt;confused about my matter. I reconfirm that I am the legitimate member of the Karai Welfare Society (UK) and my membership contribution has been debited from my bank account, hence you have no authority to make a dictatorial decision without consulting the committee.&lt;br /&gt;&lt;br /&gt;You are clearly violated the constitution of the Karai Welfare Society and your action is a revengeful against the  legitimate member of the Society.&lt;br /&gt;&lt;br /&gt;I have obtained legal expert advise to stop the AGM which will be held on 10th September 2006 by an injunction order, but I have to give due respect to my mother village Karainagar and I preserve the dignity of my born country, that I did not pursue an injunction order to stop the AGM.&lt;br /&gt;&lt;br /&gt;It is shame that you do not understand the contents of the letter that clearly indicated that I appeal against the decision of the committee.&lt;br /&gt;&lt;br /&gt;Thank you&lt;br /&gt;Yours sincerely,&lt;br /&gt;(T Sothilingam)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sat, 9 Sep 2006 04:25:11 (via email)&lt;br /&gt;&lt;br /&gt;Thank you for letter. This letter will be submitted to the next executive committee meeting.&lt;br /&gt;&lt;br /&gt;S Sabaratnam&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;Still waiting for this reply from Karai welfare society&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-5518071596725422546?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/5518071596725422546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=5518071596725422546' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/5518071596725422546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/5518071596725422546'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_9037.html' title='காரைநலன்புரிச் சங்கமும் காரைநெற் சோதிலிங்கமும் பரிமாறிய கடிதங்க்கள்'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-4486521777185445378</id><published>2008-03-15T10:05:00.000-07:00</published><updated>2008-04-03T14:22:08.415-07:00</updated><title type='text'>காரை வெல்பெயர் சொசைட்டியும் அதிருப்தியாளர்களும் கூட்ட்டத்த்தில் கூச்சலும் குழப்ப்பமும் செய்தித்தொகுப்பு;பு - த ஜெயபாலன்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;லண்டன் உதயன் பத்திரிகை செய்தி July - August 2006&lt;br /&gt;&lt;br /&gt;காரைநகர்&lt;br /&gt;Karainagar Welfare Society (K.W.S)யின் கடந்தகால நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றவர்கள் அது பற்றிஆராய்வதற்கான பொதுக் கூட்டம் ஒன்றை யூன் 11 ஏற்பாட செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;Wembly High Technology College மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டம் கூச்சல் குழப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு காரை Welfare Societyயின் செயற்குழு உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். கூட்டத்திற்கு குழந்தைகளும் பெண்களும்என பலர் வந்திருந்தனர். பலரதும் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டத்தை குமார், பேபி ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.காரை வெல்பெயர் சொசைட்டியை முன்னேறிச் செல்ல புதிய யோசணைகளை ஆலோசிக்கும் கூட்டம் குமாரின் உரையுடன்ஆரம்பமாகியது. குமார் பேசும் போது நாம் KWS இற்கு எதிராகவோ அல்லது புதிய ஒரு அமைப்பாக உருவாகவோகூடவில்லை என்றும் காரைநகர் சம்பந்தமான விடயங்களை சிறப்பாக செய்ய ஆலோசனைகளை பெறுவதற்காகவே இக்கூட்டம் என்றும் மிகத் தெளிவாகத் தெரிவித்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதனைத் தொடர்ந்து அமரர் செல்வாவின் நினைவு அஞ்சலிஇடம்பெற்றது.அடுத்து காரை வெல்பெயர் சொசைட்டியின் உறுப்பினர் ரி சோதிலிங்கம் பேசுகையில் கடந்த 2 வருடங்களாக காரைநகர்மக்கள் பற்றியும் அவர்களது எதிர்பார்ப்புகள், அதிருப்திகள் பற்றியும் காரை வெல்பெயர் சொசைட்டியின் பற்றி மக்களின்நிலைப்பாடு பற்றியும் கூறினார். அத்தோடு இக்கூட்டம் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்படவில்லை என்றும் இதற்குதலைவர் என்று யாரும் இல்லை என்றும் கூறினார்.தொடர்ந்து பேசிய சோதிலிங்கம் "KWS புதிய தலைமுறையினரை உள்வாங்காது செயற்படுமானால் இன்னும் சிலவருடங்களில் ஆளில்லாமல் போய் லண்டனில் காரைநகரின் அடையாளம் அழிந்துவிடும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆகவே இங்குள்ள எமதுமக்களுடன் கலந்து பேசி இதற்கு &lt;strong&gt;ஒரு பொதுக்குழு ஒன்றை அமைத்து செயற்பட வேண்டும்" என்றார். இதைக் கூறியதும்செயற்குழு உறுப்பினர் வி நாகேந்திரம் எழுந்து "இவர்கள் தங்களுக்கு காசு சேர்க்க யோசிக்கிறார்கள்" என்றார். செயலாளர்கலாநிதி சபாரத்தினம் "இவர்கள் தாங்கள் பெயர் எடுக்கத்தான் இப்படி கதைக்கிறார்கள்" என்று கூச்சலிட்டார்&lt;/strong&gt;. kws தலைவர் சுந்தரதாசன் "இது சரிப்பட்டு வராது இவர்களுடன் பேசி பிரயோசனமில்லை. எழும்புங்கோ எல்லோரும் போவோம்"என்றார். உடனே சாதாரண காரைநகர் வாசியான விக்கி நிலைமையை சுமூகமாக்க நினைத்து "இங்கே யாரும் சண்டைபிடிக்க வரவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எல்லோரும் அமைதியாக இருந்து கதைப்போம்" என்றார். அதற்கு ஆவேசப்பட்டு எழுந்த தலைவரின்தம்பி சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான சிவதாசன் எழுந்து "அடிபடுவது என்றால் வெளியே வாடா" என்று கத்தினார்.கூட்டத்தில் இருந்த குழந்தைகள் திடுக்குற்றனர்.தனது பேச்சைத் தொடர முடியாத சோதிலிங்கம் "நீங்கள் இப்படித்தானா பொது அமைப்பை நடத்துகிறீர்கள் இப்படித்தானா மற்றையவர்களின் கருத்தை உள்வாங்குகிறீர்கள்? நீங்கள் எப்ப மற்றவர்களுடன், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுடன்அமைதியாக பேசிப் பழகப் போகிறீர்கள் " என்று கேள்வி எழுப்பினார். அதற்கு kws செயற்குழு உறுப்பினர்கள் "வாயைமூடடா நாயே?" என்று கூச்சலிட்டனர். அதற்குப் பதிலளித்த சோதிலிங்கம் "நீங்கள் படித்தவர்கள் பண்பானவர்கள் என்றுநினைத்தது எங்கள் தவறு. இவ்வளவுதானா உங்கள் ஆளுமை" என்று சலித்துக் கொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சோதிலிங்கம் kws செயற்குழு உறுப்பினர்களின் கூச்சலையும் குழப்பத்தையும் பொருட்படுத்தாமல் தான் சொல்லவந்ததைபேசி முடிப்பதென கங்கணம் கட்டி நின்றார். சபையிலும் சோதிலிங்கத்தின் பேச்சுக்கு ஆதரவாக கரகோஷங்கள் எழுந்தது."நீங்கள் இப்படி கூச்சல் போடுவதால் யாரையும் மிரட்டிவிட முடியாது" என்று சோதிலிங்கம் கூச்சலிட்ட செயற்குழுஉறுப்பினர்களை பார்த்துத் தெரிவித்தார். செயற்குழு உறுப்பினர்கள் விடுவதாக இல்லை. எழுந்து நின்று கூச்சலிட்டுகூட்டத்தை குழப்புவதில் வெற்றி பெற்றனர். சோதிலிங்கத்தினால் பேச வந்தவற்றை பேச முடியவில்லை. இதனிடையேசெயலாளர் சபாரத்தினம் எழுந்து, "தன்னால் காரை வெல்பெயர் சொசைட்டியை கலைத்துவிட முடியும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சிலர் தமது கருத்துக்களை முன்வைக்கத் தவறவில்லை. சோமசுந்தரம் காரைவெல்பெயர் சொசைட்டியின் உறுப்பினர;; என்பவர் எழுந்து காரை வெல்பெயர் சொசைட்டியின் மீது வைக்கப்பட்டகுற்றச்சாட்டுகளில் உண்மையுள்ளது என்று தெரிவித்தார். தான் அண்மையில் காரைநகர் சென்றிருந்த போது யாழ்ட்டன்அதிபர் இது பற்றி நிறையவே தன்னிடம் குறிப்பிட்டதாக சட்டத்தரணி சோமசுந்தரம் தெரிவித்தார். கடந்த காலங்களில் காலம்சென்ற எம் பி தியாகராஜா பல தடைக் கற்களைப் போட்டு யாழ்ட்டன் கல்லூரியின் வளர்ச்சியை தடுத்தது போல காரைவெல்பெயர் சொசைட்டியும் பாரபட்சமாய் நடப்பதாக சோமசுந்தரம் குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசுகையில் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த குமாரை பாராட்டியதுடன் இது நல்ல முன்னெடுப்பு என்றும்பலரும் தமது அபிப்பிராயங்களை உள்ளே வைத்திருக்காமல் பேசுவதன் மூலமே முன்னேற்றகரமான விடயங்களை யோசிக்கமுடியும் என்று தெரிவித்தார்.தான் காரை வெல்பெயர் சொசைட்டியின் உறுப்பினர் அல்ல என்று தன் கருத்தை முன் வைக்க எழுந்த பரன் என்றஇளைஞரை கே ராசரத்தினம், ஆர் சுந்தரதாசன், ஆர் சிவதாசன் ஆகியோர் கைதட்டி நையாண்டி செய்து அவர் கருத்தைவெளியிட முடியாது தடுத்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதன் பிறகு அதுவரை குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த காரை வெல்பெயர் சொசைட்டியின் தலைவர் சுந்தரதாசன்தான் 10 வருடமாகத் தலைவராக இருப்பதாகவும் இதனால் தனக்கும் மனைவிக்கும் தொடர்ந்தும் சண்டை என்றும்தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் "காரைநகர், காரைநகர் என்று உருகுகிறியளே உந்த காரைநகர் உங்களுக்குஎன்ன செய்தது?" என்று தனது மனைவி தன்னைக் கேட்பதாகக் கூறிய அவர் தான் இப்பவே பதவியை ராஜிநாமச் செய்யப்போவதாகவும் சொன்னார். தங்கள் எல்லோரையும் மாற்றி புதியவர்களைப் போடுங்கோ என்று குறிப்பிட்ட அவர் நிதிப்பொறுப்பாளர் பொருளாளர்ஸர கணனாநந்தனையும் செயலாளர் சபாரத்தினத்தையும் எப்பவும் இந்த காரை சொசைட்டிக்குள்வைத்திருக்க வேண்டும், கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞர்கள் திட்டமிட்ட படி கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் எதையும்கலந்துரையாட முடியவில்லை. இக்கூட்டத்தில் சத்தம் போட்டவர்கள் அனைவரும் kws இன் செயற்குழு உறுப்பினர்களேஎன்பது குறிப்பிடத்தக்கது. இதில் குடும்பமாகவும் சிலர் கலந்து கொண்டனர். அப்படிக் கலந்து கொண்ட சிறுவர் ஒருவரிடம் அவரின் அனுபவத்தை உதயன் சார்பாகக் கேட்டு போது ஸ்ரீதமிழாக்கம்ஸ்ரீ "அம்மா சொன்னா அநநவiபெக்கு காரைநகர் people எல்லாம் வருவினம். அவையல் கனபேர் எங்களுக்குச் relatives என்று. ஆனா meeting வந்த ஆக்கள்கொஞ்சப்பேர் angry talk பண்ணீனம். நாங்கள் schooly ; hundreds of yearsக்கு முதல் people இப்படித்தான் talk பண்ணுறவை எண்டுதான் படிச்ச நாங்கள். ஆனா modern societyy fight பண்ணாம one by one ஆக கதைக்க வேணும். என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் பொதுக்கூட்டத்தில் தங்கள் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது புதியநிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். இவற்றில் ஒன்று இடம்பெறாத பட்சத்தில் புதிய அமைப்பு ஒன்றை ஆரம்பித்துசெயற்பட உள்ளதாக கூட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவான பேபி உதயனுக்குத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;Karainagar Welfare Society மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்1. கடந்த 10 ஆண்டுகளாக கணக்கு காட்டப்படவில்லை. நிதிப் பங்களிப்புச் செய்தவர்கள் குறிப்பாக வர்த்தகர்கள் தாம்கொடுக்கும் பணத்திற்கான வரவு செலவு ஒன்றும் காட்டப்படுவதில்லை என்றும் தாம் வழங்கிய நிதிக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் உள்ளனர்.2. மு.று.ளு செயற்குழு உறுப்பினர்கள் நட்பு உறவுகளின் அடிப்படையிலேயே உதவிகளை மேற்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாககாரைநகரில் யாழ்ற்றன் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி என இரு பெரும் கல்லூரிகள் இருந்த போதும் யாழ்ற்றன்கல்லூரிக்கான அடிப்படை வசதிகளைப் புறக்கணித்தவிட்டு காரைநகர் இந்துக்கல்லூரியின் அதிபர் அறை குளிரூட்டும்சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அவ்வதிபர் லண்டன் வரவழைக்கப்பட்டார்.3. காரை மக்கள் இங்கு சிறு சிறு பிரிவுகளாக பிரிந்தும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். அவர்களை ஒன்று சேர்க்கமுயற்சிக்காமை. தமிழ் இந்து சமூகத்தின் சாதிய ஒடுக்கு முறைகள் காரைநகரிலும் ஆழ வேரூன்றி உள்ளது. இதனைவேரறுத்து காரைநகர் மக்களை ஒரே சமூகமாக்க காரை வெல்பயர் சொசைட்டி எந்த முயற்சியையும் செய்யவில்லை.ஆனால் இந்த சாதியப் பிளவை ஆழமாக்கும் வகையில் சிலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;4. sociaty members இடமிருந்து கருத்துக்களை உள்வாங்காமை, மற்றவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யாமை,புதிய தலைமுறையினரை உள்வாங்காமை போன்றன. இதனால் kws இற்கும் மக்களுக்கும் இடையே இடை வெளி கூடிக்கொண்டு செல்கின்றது. இது மக்களிடமிருந்து காரை வெல்பயர் சொசைட்டியை அந்நியப்பட வைக்கிறது.5. மு.று.ளு இன் மத்திய குழு உறுப்பினர்கள் ஆண்டாண்டக்கும் தமது பதவிகளை பற்றி வைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள்புதியவர்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் இடமளிக்க மறுக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2,500 க்கும் அதிகமான காரைநகர் மக்கள் லண்டனில் வாழ்ந்த போதும் 70க்கும் குறைவான உறுப்பினர்களே வெல்பெயர்சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர். புதியவர்களை உள்வாங்க இவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.விரும்பவும் இல்லை. இவ்வாறான சில குற்றச்சாட்டுகளும் உண்டு.தங்கள் மீது பொறாமையினால் பழிபோடுகின்றனர் காரை வெல்பயர் சொசைட்டி தலைவர், செயலாளர்தலைவர் சுந்தரதாசனும் செயலாளர் சபாரத்தினமும் காரை வெல்பெயர் சொசைட்டியின் மீதான குற்றச்சாட்டுகளை முற்றாகமறுத்துள்ளனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெரும்பாலும் அங்கத்தவர்கள் இல்லாத சிலரின் பொய்க் குற்றச்சாட்டுகள் இவையென அவர்கள் இருவரும்உதயனுக்குத் தெரிவித்தனர். கணக்கு வழக்குகள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் காட்டப்பட்டதாகத் தெரிவித்த செயலாளர்சபாரத்தினம் பொதுக் கூட்டங்களுக்கு இவர்கள் யாரும் வருவதி;ல்லை என்றும் அவற்றில் ஆர்வம்காட்டுவதில்லை என்றும்குற்றம்சாட்டினார்.காய்க்கின்ற மரத்திற்கே கல்லெறி விழும் என்று தெரிவித்த தலைவர் சுந்தரதாசன் தான் 10 ஆண்டுகளாக இப்பதவியில்இருப்பதாகவும் தன்னை விட்டுவிடச் சொன்னாலும் அவர்கள் தன்னையே தெரிவு செய்வதாகவும் கூறினார். தனக்குஇப்பதவிகளில் மோகம் இல்லை என்று தெரிவித்த அவர் தான் கூட்டத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தாலும் அவர்கள்தன்னையே தெரிவு செய்வதாகக் குறிப்பிட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;செப்ரம்பரில் வரவுள்ள பொதுக் கூட்டத்தில் நாங்கள் விலகிச் செல்கிறோம்இவர்கள் தங்களுக்கு விருப்பமான வகையில் நடத்தட்டும் என்று இருவரும் உதயனுக்குத் தெரிவித்தனர்.அண்மையில் நடை பெற்ற கலைநிகழ்ச்சியில் 500 பேரை ஒன்றாகக் கண்டதும் இவர்களுக்கு பொறாமை வந்துவிட்டதுஅதனால் தான் இவர்கள் இப்படிக் குற்றம் சாட்டுகின்றனர் என தலைவரும் செயலாளரும் உதயனுக்குத் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவிக்கையில் எமது மக்களுக்கு எங்களால் ஆன உதவியை செய்கிறோம் அதற்கு இத்தனை குறைகள்வருவதாக அவர்கள் விசனம் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;sep- october ளலண்டன் உதயன் பத்திரிகையில் karai welfare society ; பற்றி காரை வெல்பயரில் தொடரும் கெடுபிடிஎன்ற ;தலைப்பில் செய்தியொன்று வெளி வந்துள்ளது&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-4486521777185445378?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/4486521777185445378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=4486521777185445378' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/4486521777185445378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/4486521777185445378'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_7927.html' title='காரை வெல்பெயர் சொசைட்டியும் அதிருப்தியாளர்களும் கூட்ட்டத்த்தில் கூச்சலும் குழப்ப்பமும் செய்தித்தொகுப்பு;பு - த ஜெயபாலன்'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-8603906798521441410</id><published>2008-03-15T09:53:00.000-07:00</published><updated>2008-03-15T09:58:56.341-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;காரை நலன்புரிச் சங்கம்&lt;br /&gt;01 Jan 2008 காரைநகர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அமரர் மகேஸ்வரன் அவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். லண்டனில் 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் காரைநலன்புரிச் சங்கமானது இச்சந்தர்ப்பங்களில் எமது காரைநகர் மக்களுக்கான அவரது சேவையைப் பாராட்டி கௌரவிக்க தவறியதும் அவரை உதாசீனப்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே!&lt;br /&gt;இவர்கள் இனிவரும் காலங்களிலாவது ஒருவர் உயிருடன் வாழும் போதே கௌரவிக்கப் பழகிக் கொள்வார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;01-10-2006: International Karai Development Union. (IKDU)&lt;br /&gt;சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் இந்த காரை ஒன்றியத்தின் ;அங்குரார்ப்பண கூட்டம் ADVAIT Cultural Centre, Forty Av, Wembley, HA9 9PE, (UK - London) 1st. October 2006 Sunday அன்று சோதிலிங்கம் தலைமையில் 5 மணிக்கு நடைபெற்றது, புதிய யாப்பு விளக்கவுரையை யாப்பை எழுதிய திரு ஜ தி சம்பந்தன் ஆற்றினார், கூட்ட முடிவில் நடவடிக்கை குழு 15 பேர் தெரிவுசெய்யப்பட்டது. கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் ;இடம்பெற்ற தலைமை உரையையும் இங்கே வாசிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;18-09-2006: காரைநலன்புரிச் சங்கத்தின் (karai welfare society d;) 10th Sept. 2006y; 2006ல் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ;; அதிருப்தியாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நாம்; எவருடனும் பகிரங்கமாக விவாதிக்க தயாராக உள்ளோம்;. - குமார் (ப தவராசா), பேபி (தி விக்னேஸ்வரன்), காரைநெற் (த சோதிலிங்கம்);.&lt;br /&gt;&lt;br /&gt;09-09-2006: காரைநெற் சோதிலிங்கத்தின் மறுப்புரை காரைநலன்புரிச் சங்கம் பற்றிய உதயன் பத்திரிகை; துரடலஃயுரபரளவ 2006 ல் ;வெளியான செய்தி சோதிலிங்கத்தினால் ஊக்கிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்று காரைநலன்புரிச் சங்கம்; என்மீது குற்றம் சுமத்தியுள்ளது. இதனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். காரைநலன்புரிச் சங்கத்தின் உறுப்பினரான என்மீது ஆதாரமற்ற குற்றத்தை சுமத்துவது காரைநலன்புரிச் சங்கம் என்ற பொது அமைப்பின் பொறுப்பற்ற தன்மையையே வெளிக்காட்டுகின்றது மேலும் குற்றச்செயல் என்று எதனையும் முன்வைத்து காரைநலன்புரிச் சங்கம் எச் சந்தர்ப்பத்திலும் என்னிடம் விசாரிக்கவில்லை என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.- நன்றி மேலும் விபரங்களுக்கு இங்கே பல கடிதங்கள் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;01-08-2006 july -August லண்டன் உதயன் பத்திரிகையில் வெளிவந்த karai welfare society யும் அதன் அதிருப்தியாளர்கள் பற்றிய ;செய்தி............ இந்த செய்தி காரணமாக தொலைபேசி மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், தொலைபேசி மிரட்டல் செய்வோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க&lt;br /&gt;&lt;br /&gt;11-06-2006 அன்று karai welfare societyஅதிருப்தியாளர்களின் ஒன்றுகூடல் சிறுசலசலப்புடன் நடைபெற்றது, இதில் வருகை தந்திருந்தவார்கள் தங்கள் அபிப்பிராயங்களையும் குறைகளையும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மயசயi றநடகயசந ளழஉநைவல யின் முன்வைத்துள்ளனர் கூட்டமுடிவில் karai welfare society யினர் தமது ஆண்டுக் கூட்டத்தை மிக விரைவில் நடாத்துவதற்கு இசைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுகூடல் 11-06-2006.காரைநகர் மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களின் எதிரொலியாக புதியதொரு கலை கலாச்சார அமைப்புக்குழு உருவாக்கப்படவுள்ளது, இதன் முதல் கட்டமாக எதிர்வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு ஒன்று கூடல் நடைபெறவுள்ளது, பங்குபற்ற விரும்புவோர் தொடர்புகௌ;ளவும். Wembley high Technology College, North Wembley.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காரைநகர் முத்தமிழ் விழாவில் ;விழா ஏற்பாட்டாளர்களின் ஓழுங்கீனங்களும் அனுபபவமற்ற நடைமுறைகளும் ஒலி ஒளி ஏற்பாடுகளும் விமர்சிக்கப்பட்டும் இவை வருகை தந்தோருக்கு ஏமாற்றத்தை; அளித்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக் இருந்தது. இதன் காரணமாக பல பெற்றோர்களின் ஆத்திரத்iதை விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்நோக்கினர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-8603906798521441410?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/8603906798521441410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=8603906798521441410' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8603906798521441410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8603906798521441410'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/01-jan-2008.html' title=''/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-9107757969056168836</id><published>2008-03-15T09:44:00.000-07:00</published><updated>2008-03-24T07:47:49.196-07:00</updated><title type='text'>காரை நலன்புரிச் சங்கம் in the past</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;01 Jan 2008 காரைநகர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அமரர் மகேஸ்வரன் அவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். லண்டனில் 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் காரைநலன்புரிச் சங்கமானது இச்சந்தர்ப்பங்களில் எமது காரைநகர் மக்களுக்கான அவரது சேவையைப் பாராட்டி கௌரவிக்க தவறியதும் அவரை உதாசீனப்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே!&lt;br /&gt;இவர்கள் இனிவரும் காலங்களிலாவது ஒருவர் உயிருடன் வாழும் போதே கௌரவிக்கப் பழகிக் கொள்வார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;01-10-2006: &lt;br /&gt;சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் இந்த காரை ஒன்றியத்தின் ;அங்குரார்ப்பண கூட்டம்  சோதிலிங்கம் தலைமையில் 5 மணிக்கு நடைபெற்றது, புதிய யாப்பு விளக்கவுரையை யாப்பை எழுதிய திரு ஜ தி சம்பந்தன் ஆற்றினார், கூட்ட முடிவில் நடவடிக்கை குழு 15 பேர் தெரிவுசெய்யப்பட்டது. கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் ;இடம்பெற்ற தலைமை உரையையும் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;18-09-2006:&lt;br /&gt;காரைநலன்புரிச் சங்கத்தின் அதிருப்தியாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நாம்; எவருடனும் பகிரங்கமாக விவாதிக்க தயாராக உள்ளோம்;. - குமார் (ப தவராசா), பேபி (தி விக்னேஸ்வரன்), காரைநெற் (த சோதிலிங்கம்);.&lt;br /&gt;&lt;br /&gt;09-09-2006: காரைநெற் சோதிலிங்கத்தின் மறுப்புரை காரைநலன்புரிச் சங்கம் பற்றிய உதயன் பத்திரிகை; துரடலஃயுரபரளவ 2006 ல் ;வெளியான செய்தி சோதிலிங்கத்தினால் ஊக்கிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்று காரைநலன்புரிச் சங்கம்; என்மீது குற்றம் சுமத்தியுள்ளது. இதனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். காரைநலன்புரிச் சங்கத்தின் உறுப்பினரான என்மீது ஆதாரமற்ற குற்றத்தை சுமத்துவது காரைநலன்புரிச் சங்கம் என்ற பொது அமைப்பின் பொறுப்பற்ற தன்மையையே வெளிக்காட்டுகின்றது மேலும் குற்றச்செயல் என்று எதனையும் முன்வைத்து காரைநலன்புரிச் சங்கம் எச் சந்தர்ப்பத்திலும் என்னிடம் விசாரிக்கவில்லை என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.- நன்றி மேலும் விபரங்களுக்கு இங்கே பல கடிதங்கள் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;01-08-2006 லண்டன் உதயன் பத்திரிகையில் வெளிவந்த மயசயi றநடகயசந ளழஉநைவல யும் அதன் அதிருப்தியாளர்கள் பற்றிய ;செய்தி............ இந்த செய்தி காரணமாக தொலைபேசி மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், தொலைபேசி மிரட்டல் செய்வோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க&lt;br /&gt;&lt;br /&gt;11-06-2006 அன்று&lt;br /&gt;அதிருப்தியாளர்களின் ஒன்றுகூடல் சிறுசலசலப்புடன் நடைபெற்றது, இதில் வருகை தந்திருந்தவார்கள் தங்கள் அபிப்பிராயங்களையும் குறைகளையும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மயசயi றநடகயசந ளழஉநைவல யின் முன்வைத்துள்ளனர் கூட்டமுடிவில் மயசயi றநடகயசந ளழஉநைவல யினர் தமது ஆண்டுக் கூட்டத்தை மிக விரைவில் நடாத்துவதற்கு இசைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுகூடல் 11-06-2006.காரைநகர் மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களின் எதிரொலியாக புதியதொரு கலை கலாச்சார அமைப்புக்குழு உருவாக்கப்படவுள்ளது, இதன் முதல் கட்டமாக எதிர்வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு ஒன்று கூடல் நடைபெறவுள்ளது, பங்குபற்ற விரும்புவோர் தொடர்புகௌ;ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரைநகர் முத்தமிழ் விழாவில் ;விழா ஏற்பாட்டாளர்களின் ஓழுங்கீனங்களும் அனுபபவமற்ற நடைமுறைகளும் ஒலி ஒளி ஏற்பாடுகளும் விமர்சிக்கப்பட்டும் இவை வருகை தந்தோருக்கு ஏமாற்றத்தை; அளித்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக் இருந்தது. இதன் காரணமாக பல பெற்றோர்களின் ஆத்திரத்iதை விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்நோக்கினர்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-9107757969056168836?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/9107757969056168836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=9107757969056168836' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/9107757969056168836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/9107757969056168836'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/in-past.html' title='காரை நலன்புரிச் சங்கம் in the past'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-8600362330961041775</id><published>2008-03-15T08:41:00.000-07:00</published><updated>2008-03-15T09:02:49.657-07:00</updated><title type='text'>காரை நலன்புரிச் சங்கத்தின் நடத்தைகளும் காரை அபிவிருத்தி ஒன்றியத்தின் தோற்றமும்.</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;கடந்த காலங்களில் சோதிலிங்கம் காரைநகருடன் சம்பந்தப்பட்ட, மற்றும் காரைநெற் காரைநகருடன் சம்பந்தப்பட்ட எந்தவிடயங்கள் பற்றியும் பகிரங்கமாக -பொது மேடையில் பொது மக்களுடனும் ,அமைப்புகளுடனும் எதிர்கொள்ள! விவாதிக்க! கேள்விகளுக்கு பதிலளிக்க! நான் தயார;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;2007 தை மாதத்தின் பின்னர் காரை நலன்புரிச் சங்கத்தினர் பற்றிய எந்த பிரச்சினைகளையோ செய்திகளையோ காரைநெற்றில் எழுதுவதில்லை என முடிவு எடுத்தோம் ஆனால் எம் மீதான அவர்களின் காவாலித்தனங்கள் இன்று வரை தொடரும் காரணத்தினால் இக் கட்டுரை எழுதப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரை தனிப்பட யார்மீதும் குற்றம் சுமத்துவதற்காக எழுதப்படவில்லை ஒரு அமைப்பின் நடத்தைகளையே விமர்சிக்கிறது. - காரைநெற் குழு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு:&lt;/strong&gt; தயவு செய்து காரைநலன்புரி காவாலிச் சங்க பொய் பரப்பும் உறுப்பினர்க்கு இந்த மிக நீண்ட கட்டுரையை வாசிக்கும் போது இதில் உள்ள உள்ளடக்கத்தை பொருள் விளங்கி யார்? யாரால்? எச்சந்தர்ப்பத்தில்? எங்கு? என்ன நடந்தது? எப்படீ? ஏன் முன்னெடுத்தது? என்ற மனிதனுக்குரிய பகுத்தாய்வு செய்யும் உள்ளறிவினை பாவித்து முழுமையாக வாசித்து விளங்கிக் கொள்ளவும். எந்த ஒரு கருத்துக்கும் இருதரப்பு உண்டு என்பதை நினைவில் வைத்தக் கொண்டும் வாசிக்கவும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;காரை நலன்புரிச் சங்கத்தின் நடத்தைகளும் காரை அபிவிருத்தி ஒன்றியத்தின் தோற்றமும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காரை நலன்புரி சங்கத்தின் 2வது ஆண்டுக் கூட்டம் வழவவநnhயஅ - ளநஎநn ளளைவநசள என்ற இடத்தில் நடந்தது இக் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். காரை நலன் புரிச்சங்கத்தலைவர் சபாரத்தினம் ஒரு பியரகானை தன் முன்னே வைத்துக் கொண்டு கூட்டத்தை ஆரம்பித்தார். இவர் கூட்டத்தில் அவ்வப்போது பியரை குடித்துக் கொண்டுதான் கதைத்தார், உறுப்பினர் தெரிவுகள் ஆரம்பித்ததும் ஒருவர் எழுந்து தனது பிரேரணையை வைத்தார், அந்தப் பிரேரணை ஏற்கப்படாமல் போனதும் அதில் வாக்கெடுப்பு நடத்தியே தெரிவு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்ப்பட்டதும் பிரேரணையை வைத்தவர் மீண்டும் எழுந்து உங்களுக்கு பலிகாட்டார் கருங்காலியார் எண்டால் இளக்கமோ என்று சபையிலுள்ளவர்களைப் பார்த்து கேட்டார் தொடர்ச்சியாக அந்தக் கூட்டத்தில் பல ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தைப் பிரயோகங்களை கேட்க கூடியதாக இருந்தது, இது எனது காரை நலன்புரிச் சங்கத்தின் முதல் நாள் அனுபவம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதன் பின்னர் இவர்களின் எந்தக் கூட்டங்களுக்கும் நான் போவதை தவிர்த்திருந்தேன், மீண்டும் நான் அந்த அதே நபர்களை 11-06-2006 அன்று றுநஅடிடல ர்iபா வுநஉhழெடழபல உழடடநபந ல் நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏப்பட்டது இக் கூட்டத்தினை தவராசா (குமார்), விக்னேஸ்வரன் (பொபி) ஆகியோர் ஏற்;பாடு செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காரை நலன்புரிச் சங்கத்தினரின் ஒழுங்கற்ற நடத்தைகளும் நிர்வாக சீர்கேடுகளும் காலத்துடன் அதிகரித்துக் கொண்N;ட வந்தது இதன் காரணமாக அதிருப்தி கொண்ட காரைநகர் மக்கள் பல கோணங்களில் தமது எதிர்ப்புகளை தெரியப்படுத்தினர். அவற்றில் ஒன்றே மேற்குறிப்பிட்ட வெம்பிளிக் கூட்டமாகும். இதில் காரைநெற் சார்பாக நானும் எனது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்தது, இக் கூட்டத்தில் நான் அன்று கண்ட காரை நலன்புரிச்சங்க நிர்வாகத்தினரின் துர்நடத்தைகள் 15 வருடங்களின் பின்பு மீண்டும் காண்கையில் அது மிகவும் கேவலமான நிலையில் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இக்கூட்டத்திற்கு வருகை தந்தோர்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு தவராசா(குமார்) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திருமதி தவராசா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு பொபி விக்னேஸ்வரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சோதிலிங்கம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திருமதி சோதிலிங்கம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சோமசுந்தரம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு யோகநாதன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திருமதி யோகநாதன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு தேவபிரபாகரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு விக்னேஸ்வரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திருமதி விக்னேஸ்வரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சபாரத்தினம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சுந்தரதாசன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு ஞானானந்தன &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு நாகேந்திரம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சர்வானந்தன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திருமதி சர்வானந்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு நடராசா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு நடராசா(2) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திருமதி நடராசா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு தேவன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு பரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சிவனேஸ்வரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு உதயகுமார் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு பாலகிருஸ்ணன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு நாகேஸ்வரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு மகேந்திரராஜ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு இராசரத்தினம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு கோணேசலிங்கம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சிவதாசன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு கமலநாதன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு சோமசுந்தரம்(2) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரு புஷ்பராஜ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;குமார் தவராசா பேச்சு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இந்தக் கூட்டத்தை தலைமை வகித்து தலைமை உரையை ஆற்றிய குமார் தவராசா 'ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடும் வரை கூட்டம் கொள்ளிவரை வருமா' என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுடன் ஆரம்பித்தார். ஆம் வரும் என்று தன் கொள்ளிவரை தன்கூட்டத்தை கூட்டிச் சென்ற எம் சேவைச் செம்மல் செல்வாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம் என்று கூறி மௌன அஞ்சலியுடன் தனது உரையை தொடர்ந்தார்;. அவருடைய பேச்சில்......&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெருந் தொகையான புலம் பெயர்ந்த காரைமக்கள் உள்ள போதிலும் காரை நலன்புரிச் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் மிக குறைந்த அளவு மக்களே பங்கு கொள்கிறார்கள், மக்கள் என்னும் போது இங்கிருக்கும் அனைத்து காரை மக்களும் காரை மக்கள் தான். ஏன் ஒரு குறிப்பிட்ட மக்கள் வழங்கும் ஆதரவுடன் முன்னெடுத்து செல்ல அல்லது வழி நடத்த வேண்டும்? ஏன்? இவவளவு மீதி பெரும் தொகையான மக்கள் ஒளிந்திருக்கிறார்கள்? ஒன்றுக்கும் முன்வரவதில்லை என்ற கேள்வி எழுகின்றது இது காரைநலன் புரிச் சங்கத்தின் மீதான விரக்தியிலானா? கோபத்திலா? அல்லது அவர்களுக்கு விழிப்ப+ட்டும் அளவிற்கு நிகழ்ச்சிகளை செய்ய தவறிவிட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியானாலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டியது எம்முன்னோடிகளின் கடமை மாறாக தவறி விட்டார்கள் உதாரணத்திற்கு ஒரு வீட்டில் 4 பிள்ளைகள் என்று சொல்வோம் அதில் ஒன்று அல்லது இரண்டு நிச்சயமாக குழப்படியாகத்தான் இருக்கும் அதற்காக நாம் அந்தப் பிள்ளைகளை, என்ன வீட்டை விட்டா கலைத்து விடுகின்றோம்? இல்லை. அப்படீ கலைத்தால் அவர்கள் வெளியில் நின்று தீப்பெட்டி கேட்பது சகஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எல்லா மக்களையும் உள் கொண்டு வரவேண்டும அதற்கு நாங்கள் என்ன மாற்ற வழி செய்யவேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும்;. இது ஒரு தனி நபரால் முடியாதது எனவே நாம் இன்று ஒரு குழுவை அமைப்பதற்கான வழியை தேர்ந்து எடுத்துள்ளோம். நாம் குழுவை அமைப்பதற்கான அடுத்த நோக்கம் இங்கிருக்கும் நம் மக்களை செம்மையாக வழி நடத்தினால் தான் ஊரில் இருக்கும் உறவுகளை செழுமையாக வைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வகையிலும் வசதிகள் வாய்ப்புக்கள், திறமைகள் இருக்கும் நாம் ஏன் ஒரு நல்ல தரமான நிகழ்ச்சியை தயாரிப்பதற்கு கூட வேறு ஒரு அமைப்போ அல்லது நிறுவனமோ நடாத்தும் முறையை பார்த்தே பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நாம் நாமாகவே இருந்து சிந்திக்க தவறி விட்டோம் சிந்திக்க தவறினாலும் கருத்துக்களை கேட்க மறுத்து விடடோம்!! இதனால் ஏற்ப்பட்டதே இந்த மக்கள் உடைவு. மக்களின் உடைவிற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று கூற வேண்டும். எனவே நாம் இனி வரும் காலங்களில் நல்ல கருத்துக்களை இளம் சமுதாயத்திடமிருந்து எதிர் பார்ப்போம்! , சிந்திப்போம்!! செயல்படுவோம்!!! என்று கூறி விடைபெறுகின்றேன் என்று கூறி கூட்டத்தினரின் இடைய+றுகள் அற்ற தனது தலைமை உரையை முடித்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;சோதிலிங்கம் பேச்சு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதன் பின்னர் காரைநெற் சார்பாக சோதிலிங்கம் உரையாற்றுகையில் இக்கூட்டத்தில் உங்கள் முன் சமர்ப்பிக்கப்படவுள்ள விடயங்கள் அனைத்தும் உங்களின் எதிர்பார்ப்புக்கள் அபிப்பிராயங்களின் எதிரொலியே என்றும் காரைநகர் மக்கள் பொது இடங்களிலும், தனிப்படவும், கூட்டங்களிலும், இமெயில் மூலமும் எனக்கு தரப்பட்ட அபிப்பிராயங்களைத் தொகுத்து ஒரு முன்னேற்றத்திற்கான விமர்சன பார்வையிலேயே இவற்றை முன்வைக்கிறேன் என்று கூறினார்;.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு காரைநகர் மக்கள் சார்பாக அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பாக இருப்பது காரை நலன்புரிச் சங்கமாகும் ஆனால் இந்த சங்கத்திற்கும் காரைநகர் மக்களுக்கும் இடையில் இடைவெளி வளர்ந்து வருகிறது உறவுகள் குறைந்து கொண்டே போகிறது சங்கத்தின் அணுகுமுறை, விழா ஏற்பபாடுகள், விழா நடாத்தும் முறை, மற்றையோர் கருத்துக்களை உள்வாங்கும் முறை, கலந்தாலோசனை செய்யாமை, சங்கம் சாதிப்பாகுபாடு காட்டுதல், பக்க சார்பாக நடத்தல், புதிய தலைமுறையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை போன்றவை இதற்கான காரணங்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கும் அப்பால் வேறு பிரச்சனைகள் வளர்ந்து கொண்டிருக்கிறது முக்கியமாக பலர் சிறு சிறு பிரிவாக கூட்டமாக தனிமைப் படுத்தப்படடுள்ளார்கள் உதாரணத்திற்கு சொல்வதானால் காரைநகர் யாழ்ற்றன் கலலூரி பழைய மாணவர்கள் காரைநலன் புரிச்சங்கம் இந்துக் கல்லுரிக்கே முன்உரிமை கொடுக்கிறது என்றும் மற்ற கல்லூரிகளை சமமாக நடாத்துவதில்லை என்று அதிருப்தி கொண்டுள்ளார்கள். இப்படியாக பல காரணங்களால் பழைய மாணவர் அமைப்புக்களை உருவாக்க முயற்ச்சிக்கிறார்கள் இதை கேட்டதும் காரை நலன்புரி சங்க உறுப்பினர் இராசரத்தினம் எழுந்து நின்று நீPங்கள் என்ன உங்களுக்கு காசு சேர்க்க சங்கம் அமைக்க வாறீங்களோ என்று கத்த ஆரம்பித்ததும் இதர காரை நலன்புரி சங்க செயற்குழு உறுப்பினர்கள் தத்தம் பங்கிற்கு அவருடன் சேர்ந்து எழுந்து நின்று கத்த ஆரம்பித்தார்கள். யாழ்ற்றனுக்கு ஒரு அமைப்பு, இந்துக்கல்லுரிக்கு ஒரு அமைப்பு என்று ஒருவர் கூச்சலிட அதில் சேர்ந்து கொண்ட நாகேந்திரம் அப்படியே வியாவிலுக்கும் ஒண்டு போடுங்களேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாட்டிலுள்ள காரைநகர் வர்த்தகர்கள் பலரின் உதவியுடன் நாம் பல வேலைகளைச் செய்யலாம் என்று சோதிலிங்கம் கூறியதும், உடனே இராசரத்தினம் குறுக்கிட்டு நீங்கள் ஏன் அவர்களை பெரியாக்களாக்கி துpக்கிப் பிடிக்கிறீர்கள் என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தில் ஒருவர் பேசுவதற்கு எழுந்து நிற்கின்றார் என்ற விவஸ்தையே இல்லாமல் தொடர்ந்தும் அவர்கள் ஒன்றாக தங்களுக்குள் கீழ்த்;தர விமர்சனங்களை சொல்லி கெக்கட்டமிட்டு சிரித்துக் கொண்டிருந்தனர். (கூட்டத்திற்கு வருகை தந்தோரில் காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே இப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் போட்ட கூச்சலில் கூட்டத்தில் இருந்த குழந்தைகள் பயந்து அழுதனர் - கூட்ட மண்டபத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாவலர் இவர்கள் போட்ட சத்தம் கேட்டு ஓடி வந்து என்ன என்று ஆச்சரியத்துடன் பார்த்தார் - கூட்டத்தில் ஒரு குரல், அவனும் வந்துட்டான் பாக்க, இனி எண்டாலும் நிப்பாட்டுங்கோ என்று சொல்ல கேட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;சோதிலிங்கம் அவர்களை இடைமறித்து நான் இப்போது எனது கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றேன் தயவு செய்து நீங்கள் எல்லோரும் நான் எனது பேச்சை முடிக்கும் வரை பொறுமையாக அமைதியுடன் இருந்து கேட்டுவிட்டு அதன் பின்னர் உங்கள் விமர்சனங்களை உங்கள் கருத்துக்களை அதற்கென ஒதுக்கிய நேரத்தில் முன் வந்து ஒவ்வொருவராக கதைக்கலாம் அதுவரையில் அமைதியாக இருக்கவும் என்று சொன்னதும் நிலைமை சற்றே அடங்கியது,&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தலைமுறையினரை உள்வாங்க வேண்டியதின் தேவையை வலியுறுத்தி அவர்கள் சுயமாக சிறு சிறு குழுக்களாக காரைநலன் புரிச் சங்கத்தினுள் இயங்க சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும் என்று சோதிலிங்கம் தன் உரையை தொடரஒரு நிமிடத்திலும் குறைவான நேரமே அமைதியாக இருக்க முடிந்த காரைநலன் புரிசங்க நிர்வாக உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் காவாலித்தனமான நடத்தைகளை ஆரம்பித்தனர் இராசத்தினம் எழுந்து நின்று அது என்ன ஒருக்கா குழு என்று சொல்லுறீர், ஒருக்கா அமைப்பு என்று சொல்லுறீர் என்றதும் பதிலளிக்க வேண்டிய சோதிலிங்கத்தை முந்திக் கொண்டு இதர காரைநலன்புரி நிர்வாக உறுப்பினர்கள் இராசரத்தினத்திற்கு பதில் சொல்ல ஆரம்பித்தனர் -- அவைக்கு இப்ப பதவி கேட்குது -- பெயர் எடுக்க ஒரு அமைப்பு போடுகினம்-- இவைக்கு காசு தேவைப்படுகிறது போல -- இப்படி பலபேச்சுக்கள் தொடர தலைவர் சுந்தரதாசன் எழுந்து இவங்களோட கதைச்சு பிரயோசனம் இல்லை வாங்கோ நாங்கள் வெளியில போவம் என்று கூறி வெளியே போகப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இச் சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரன் நிலைமையை சுமூகமாக்க முயல அதை விளங்கிக் கொள்ளாத நிர்வாக உறுப்பினர்கள் அவருடன் சண்டித்தனக் கதையை தொடர்ந்தார்கள். அடிபடுவது என்றால் வெளியே வாடா நாயே என்றும் ஒருவர் கத்தினார். தமது காவாலித்தனத்தையே அன்றைய நிகழ்ச்சியாக்கி தொடர்ந்து கூட்டத்தை குழப்பிக் கொண்டிருந்த காரை நலன்புரி சங்க நிர்வாக உறுப்பினர்கள் சோதிலிங்கத்தை தொடர்ந்து பேசவிடாது குழப்புவதில் வெற்றி கண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைவர் சுந்தரதாசன் காரை நலன்புரிச் சங்கம் சார்பாக பேச முன்வந்தார்&lt;/strong&gt;&lt;br /&gt;காரைநகர்! காரைநகர்! என்று சாகிறியளே உந்த காரைநகர் உங்களுக்கு என்ன செய்தது என்று என்ர மனிசி கேட்கிறாள் என்றும், இந்த சங்கத்தால் தனக்கும் மனிசிக்கும் நெடுக பிரச்சினை என்றும் சொல்லிக் கொண்டு தவைலவர் சுந்தரதாசன் பேச ஆரம்பித்தார்;, கூட்டத்தினரைப் பார்த்து அவர் நான் இப்பவே இதில பதவி விலகுகிறேன் யார் நீங்கள் அதை எடுக்கப் போறீங்கள் என்றும் கேட்டார், இவருக்கு முன்பு பேசியவர்களின் எந்த கருத்துக்களுக்கோ, கூட்டத்தில் சமூகமளித்திருந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கோ சம்பந்தமில்லாமல் அவர் இப்படி கேட்டார், தனது தலைமைத்துவத்தைப் பற்றி அவர் தொடர்ந்து பேசுகையில் தான் 10 வருடமாக தலைவராக இருப்பதாகவும் தன்னையே அவர்கள் தொடர்ந்து தெரிவு செய்வதாகவும், தான் கூட்டத்திற்கு போகாமல் இருந்தாலும் கூட அவர்கள் தன்னையே தெரிவு செய்வதாயும் கூறினார், அத்துடன் நீங்கள் யாரையும் தலைவராக போடுங்கோ ஆனால் சங்கத்தில் சபாரத்தினத்தையும், ஞானானந்தனையும் தொடர்ச்சியாக காரியதரசியாகவும், பொருளாளராகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார் ஆனால் அதற்கான காரணங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை (ஒரு வேளை அவர்களது யாப்பில் இப்படி உள்ளதோ தெரியவில்லை),&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பேசும்போது அக்கா நீங்கள் சொல்லுங்கோ, முத்தமிழ் விழாவில் குழந்தைப்பிள்ளைகள் தேவாரம் பாடுவது தப்போ என்று அவர் முன்வரிசையில் இருந்த திருமதி சோதிலிங்கத்தைப் பார்த்து கேட்டபோது அப்படி ஒரு கருத்தை யாரும் இங்கு முன்வைக்கவில்லையே என அவர் பதிலளித்தார்......... சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஆண்டுக் கூட்டங்களுக்கான அழைப்புகள் தாம் அனுப்புவதாகவும் ஆனால் நீங்கள் தான் வருவதில்லை என்று சுந்தரதாசன் கூட்டத்தினரைப் பார்த்து குற்றம் சாட்டினார். முத்தமிழ் விழாவிற்கான அழைப்புகள் மட்டுமே எமக்கு கிடைப்பது என்றும் ஆண்டுக் கூட்டத்திற்கான அமைப்பிதழ் வருவதில்லை என்று திருமதி சோதிலிங்கம் பதிலளித்தபோது கூட்டத்திலிருந்த இன்னுமொருவரும் தமக்கும் அப்படித்தான் எதுவுமே கிடைப்பதில்லை என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஞானானந்தனின் பேச்சு&lt;/strong&gt;&lt;br /&gt;பொருளாளர் ஞானானந்தன் ஒரு கணக்குக் கொப்பியுடன் பேச முன் வந்தார் அதை மேசையில் வைத்தார் இதில் எல்லா கணக்கும் இருக்கிறது என்றார் நீங்கள் யாரும் பார்க்கலாம் என்றார் நாங்கள் ஒரு பிழையும் செய்யவில்லை காசு கணக்குகள் எல்லாம் இந்தக் கொப்பியில் இருக்கிறது என்று கணக்கு புத்தகத்தை தூக்கிக் காட்டி தொண்டை கட்டி குரல் தளதளத்து கண் கலங்கச் சொன்னார். (பொதுச்சங்கம், பொதுவான ஊர்விடயம், பொது மக்களின் பணம், பொதுக் கணக்கு, இதை பொது மக்கள் முன்னிலையில் எடுத்துரைக்க அல்லது விளக்கம் தரவேண்டியதுதானே? பொருளாளர் ஞானானந்தன் ஏன் அழவேண்டும் ??? என்ற விமர்சனம் எழுந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமசுந்தரம் கூட்டத்தில் முன் வந்து பேசியவைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;நான் காரை நலன்புரிச் சங்கத்தின் ஒரு உறுப்பினர் என்று தன்னை அறிமுகப்படுத்தி திரு சோமசுந்தரம் பேசுகையில், யாழ்ற்ரன் கல்லூரிக்கும், இந்துக்கல்லூரிக்கும் காரை நலன்புரிச் சங்கம் செய்யும் உதவிகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையுள்ளது என்றும் தான் இதனை காரைநகருக்கு நேரில் சென்றபோது கண்டறிந்ததாகவும் - காரை யாழ்ற்ரன் அதிபர் தனக்கு தன்னுடன் கதைக்கும் போது இதை சொன்னதாகவும் திரு சோமசுந்தரம் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அமரர் ஆ தியாகராசா தனது பா.உ காலப் பகுதியில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லுரிக்கு பாரபட்சமாக செயற்பட்டவர் என்றும் அதற்கு உதாரணமாக செல்வி வினாசித்தம்பி (சிவமணி ஆசிரியர்); இடமாற்றம் செய்த முறைகளையும் சுட்டிக் காட்டினார். அது போன்ற தவறுகளையே தற்போது காரை நலன்புரிச்சங்கமும் செய்வதாக கூறினார். இவரது கருத்துக்களைத் தொடர்ந்து திரு பரன் தான் ஒரு காரை நலன்புரிச் சங்க உறுப்பினர் அல்ல என்ற அறிமுகத்துடன் தன் கருத்தை முன்வைக்க முற்பட்டபோது உடனே காரை நலன்புரிச் சங்க காவாலிகள் கைதட்டி கேலியாக சிரித்தனர். இந்த குரங்குச் சேட்டையை பொருட்படுத்தாது தனது கருத்துக்களை பரன் முன்வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு காரைநகர் பிரஜை இந்த காரை நலன்புரிச் சங்கத்தில் அங்கத்தவம் பெறாதவர், காரைநகர் விடயங்களில் அக்கறையுள்ள ஓருவர், காரைநகர் மக்களின் கூட்டத்தில் திறந்த மனதுடன் தன்னை அறிமுகம் செய்த போது காரைநகர் மக்களை பிரதிநிதிப்படுத்தும் பொது அமைப்பும், அதன் செயற்குழுவினரும் கைதட்டி கேலிபண்ணியது இந்த காரை நலன்புரிச் சங்கத்தின் முறைகேடுகளான நடத்தைகளுக்கு ஒரு முன் உதாரணமானது.) நிர்வாக சீர்கேடு 02&lt;br /&gt;தண்ணி பவுசர் வாங்க காரை நலன்புரிச் சங்கம் நிதிசேகரிக்கும் போது தன்னூடாக ஒருவர் பண உதவி செய்ததாகவும் அதற்கான பற்றுச்சீட்டு இன்றுவரை கிடைக்கவில்லை என்று தனது நண்பர் குறையுடன் கூறியதை இங்கே எடுத்துரைத்தார். (இக் கூட்டத்தில் இது சுட்டிக்காட்டி வெளிக்கொணர்ந்த பின்னரே சம்பந்தப்பட்ட நபருக்கு பற்றுச்சீட்டு அனுப்பிவைக்கப்பட்டது இக் கூட்டம் நடைபெற்றிருக்காவிட்டால் அவருக்கு பற்றுச்சீட்டு கிடைக்கப் பெற்றிருக்குமா?);  (காரை நலன்புரிச் சங்க செயலாளர் சவாரத்தினம் அன்றைய கூட்டத்தில் தான் ஒரு பொது அமைப்பின் செயலாளர் என்ற பொறுப்பை உணர்ந்து காவாலித்தனம் செய்யும் இதர சகஉறுப்பினர்களை கண்டித்து திருத்த வேண்டிய கடமைப்பாட்டை மறந்து தானும் அவர்களுடன் சேர்ந்து நடந்து கொண்டவிதம் அருவருக்கத்தக்கது. இவர் இரண்டாவது வரிசையில் இருந்து கொண்டு முன்வரிசையில் இருந்த தமது சங்க உறுப்பினர்களுக்கு கதைகளை கூறி கத்தும்படி உற்சாகப் கடுத்தியும் முதுகிலும் தலையிலும் தள்ளி தள்ளி அவர்கள் எழுந்து நின்று கத்துவதற்கு தூண்டு கோலாக செயற்ப்பட்டுக் கொண்டிருந்தார்)  கூட்ட முடிவில் ஆண்டுக் கூட்டத்தினை தாங்கள் விரைவில் ஒழுங்கு செய்வதாகவும் எல்லோருக்கும் அழைப்புகள் அனுப்புவதாகவும் கூறிச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் முடிவடைந்த பின்னர் அங்கு பரிமாறப்பட்ட வடை, ரோல்ஸ், கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் காரைநலன் புரிச் சங்க உறுப்பினர்கள் பாவித்த சொல்லாடல்கள் சில:&lt;br /&gt;தங்கட பொக்கற்றுக்கு காசு சேர்க்க சங்கம் அமைக்க வருகினம்................. யாரடா அந்த (சாதிப் பெயர்) __________னை கூட்டத்திற்கு கூப்பிட்டது................ உங்களுக்கு ஆண்டுக் கூட்டம் எப்பிடி அறிவிக்க வேணும் ரேடியோவிலோ, ரெலிவிசனிலோ, பேப்பரிலோ................. எங்களிட்டை இருக்கிற காசுகளை இவயிட்டை குடுத்துட்டு போகச் சொல்லுறீங்களோ................... நான் நினைச்சால் இந்த சங்கத்தையே கலைச்சுப்போடுவன்................... நான் தான் ஜ தி தரவழி ஆட்களை சங்கத்தை விட்டு கலைச்சனான் இவங்கள் தான் இந்த கூட்டத்திற்கு பின்னணி.....................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தக் காவாலிச்சங்கத்தினரின் நடத்தைகள் லண்டன் பத்திரிகையில் வெளியானதும் அந்த முறைகேட்டை மூடி மறைப்பதற்காக , தமது பழியை ஓருவர் மீது அப்பட்டமாக சுமத்துவதன் மூலம் தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் காரை நலன்புரிச் சங்கத்தினர் தவறுதலாக தெரிவு செய்த நபர் சோதிலிங்கம் ஆகும். சோதிலிங்கத்தை ஜனநாயக மரபுகளுக்கு முரணாக காரை நலன்புரிச்சங்கத்திலிருந்து வெளியேற்றியமையும், சோதிலிங்கத்துக்கு தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்த சங்க உறுப்பினர்களினதும் சவாரத்தினத்தின் மருமகனினதும் அணுகு முறைகளையும் இன்று வரை இந்த தவறுகளிலிருந்து விடுபடமுடியாமல் அவற்றை மூடி மறைக்க முயலும் எத்தனிப்புகளும் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தனியான ஒரு பக்கத்தில் எழுதப்படவுள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரை நலன்புரிச் சங்கத்தின் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை அவர்கள் எதிர்கொண்ட விமர்சனங்களும் அதிருப்திகளும்:&lt;br /&gt;&lt;br /&gt;நிதிப் பங்களிப்புச் செய்தவர்கள் தாம் கொடுக்கும் பணத்திற்கான வரவு செலவு ஒன்றும் முறையாக காட்டப்படுவதில்லை என்றும் தாம் வழங்கிய நிதிக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் உள்ளனர்.&lt;br /&gt;செயற்குழு உறுப்பினர்கள் நட்பு உறவுகளின் அடிப்படையிலேயே உதவிகளை மேற்கொள்கின்றனர்.&lt;br /&gt;காரை மக்கள் இங்கு சிறு சிறு பிரிவுகளாக பிரிந்தும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். அவர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்காமை. சாதியப் பிளவை ஆழமாக்கும் வகையில் சிலர் செயற்படுகின்றனர்.(பல ஆதாரங்கள் லண்டனிலுள்ள காரைநகர் பிரஜைகளிடம் உள்ளது)&lt;br /&gt;பொத மக்களிடமிருந்து கருத்துக்களை உள்வாங்காமை, முரண்படும் கருத்துக் கொண்டவர்களை வெளியேற்றுதல், மற்றவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யாமை, புதிய தலைமுறையினரை உள்வாங்காமை.&lt;br /&gt;செயற்குழு குழு உறுப்பினர்கள் ஆண்டாண்டக்கும் தமது பதவிகளை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் புதியவர்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் இடமளிக்க மறுக்கின்றனர், இளைய தலைமுறையினர் தனித்து செயற்ப்பட அனுமதிப்பதில்லை.&lt;br /&gt;முத்தமிழ் விழாவில் நடைபெறும் ஒழுங்கீனங்கள் திருத்தப்படுவதில்லை. (ஒழுங்கீனங்களில் விசனப்பட்ட ஒரு பெண்மணி ஊரை இழுத்து விழா மேடை முன் பேசினார்)நிதி சேகரிப்பிலும் அங்கத்தவர்களை சேர்ப்பதிலும் சங்கத்தினர் கையாளும் முறை கேடான அணுகுமுறைகள் காரைநகர் பிரஜைகளை வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. (சுடலையில் தகனக்கிரியைகள் முடிந்து ஊரவர்கள் கூடிநின்ற இடத்திலும் கூட நிதி சேகரிக்க எத்தனித்தனர்)&lt;br /&gt;18வருடமாக செயற்படும் ஒரு பொது அமைப்பிற்கு தனது அமைப்பிலுள்ளவர்களும் அமைப்பில் அங்கத்துவம் பெறாதவர்களும் மாறுபட்ட கருத்துக்களை அல்லது விமர்சனங்களை முன் வைக்கும் போது எப்படி கையாள்வது என்று தெரியாது உள்ளார்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் குறிச்சி, உறவு, நட்பு, சாதி, தனிப்பட உதவி புரிந்தவர்கள் ,போன்றவற்றினை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பல வருடங்களாக இவர்களின் நடத்தைகளில் திருத்தங்களை எதிர்பார்த்து அவை எதுவும் நடைமுறையில் சாத்தியப்படாது என்பதை உணர்ந்தவர்கள் சர்வதேசரீதியில் செயற்படும் ஒரு பொது காரைநகர் அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள் - 1ம் திகதி ஜப்பசி மாதம் 2006ல் சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. புதிய அமைப்பின் நிர்வாகம், செயற்ப்பாடுகள், செயற்திட்டங்கள் போன்றவற்றை றறற.மைனர.ழசப ல் வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டதும் காரை நலன்புரிச் சங்கமானது இந்த புதிய அமைப்பினை தனக்கு போட்டியான ஒரு சங்கமாக மிகவும் தவறான கண்னோட்டத்தில் அணுகியது, காரைநகர் பிரஜைகளை எங்கு கண்டாலும் அவர்களிடம் நீங்கள் அங்காலையோ? (காரை ஒன்றியத்தடன்) இஞ்சாலையோ? (நலன்புரிச் சங்கத்துடன்) என்று கேள்வி கேட்டு மக்களை பிளவுபடுத்தினர், ஊரவர்களிடையே ஒரு குரோதத்தை வளர்த்தார்கள்.&lt;br /&gt;சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியத்துடன் இணைந்து செயற்ப்படுபவர்களுக்கும் ஆதரவு கொடுப்பவர்களுக்கும் இடையே நின்று அண்டல் வேலைகள் செய்து பிரச்சனைகளை உருவாக்க முயற்ச்சிப்பர் அதற்காக அவரவர் சொந்தக்காரர்கள், நண்பர்கள், எந்த நாட்டில் வசிப்பவர்களாக இருந்தாலும் தொடர்பு கொண்டு உவங்களை கூட்டம் கூட வேண்டாம் எண்டு சொல்லுங்கோ, சங்கம் அமைக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ என்று ஒப்பாரி வைத்து உதவிக்கு அழைத்தார்கள் மேலும் லண்டனில் இருப்பவர்களுக்கு ஒருவரைப்பற்றி இன்னொருவருக்கு குற்றம் குறை சொல்லுவதையே தொழிலாக கொண்டனர் இந்த காரை நலன்புரிச் சங்கத்தினர் இது முடிவில்லாது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஒரு சிலருக்கு இதை கோழைத்தனமான முறையில் தொலை பேசி மிரட்டல்களையும் இமெயில் மிரட்டல்களையும், கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து செய்தனர்.&lt;br /&gt;(தொலைபேசி மிரட்டல் செய்ய ஏவிவிடப்பட்ட நபர் மது போதையில் தன் தொலைபேசி இலக்கத்தையும் தந்து, தன்னை ஏவிவிட்டவனின் ஊத்தைகளையும், ஏவிவிட்டவரின் அருவரக்கத்தக்க குடும்பக்கதைகளையும் சொல்லிச் சென்றதும் உண்டு;) (இது முழு விபரமாக பின்னர் இன்னொரு பக்கத்தில் எழுதப்படும்)&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்டங்களையும் நடைமுறைகளையும் முன்னெடுப்புகளையும் சுய அறிவில்லாமல், சூடுசுரணையில்லாமல் அப்படியே கொப்பியடித்தலே இந்த சங்கத்தின் நடைமுறையானது. சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் தனது உருவாக்கத்தின் போதே தன்னமைப்பிற்கான ஒரு உறுதியான பெயர், தன் அமைப்பிற்கான இலட்சினை (logo) தன் அமைப்பிற்கான இணையத்தளம் (web page) என்பவற்றுடன் ஆரம்பித்தது, இதைக் கண்ட பின்னரே 17 வருடங்களாக இயங்கும் காரை நலன்புரிச் சங்கம் தானும் விழுந்து கட்டி இணையத்தளத்தையும் லோகோவையும் போட்டுக் கொண்டது. அதே போல சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் உருவாக்கியது போல் நிர்வாகத்தை தானும் அமைத்துக் கொண்டது, இதே போல் இன்று ஒரு வருட காலத்தினுள் சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் என்ற பெயரையே கிட்த்தட்ட முழுமையாக கொப்பியடித்தது மிகவும் கேவலமான நிலைக்கு இந்த காரை நலன்புரிச் சங்கம் சென்றுள்ளதையே இது எடுத்துக்காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியத்தின் நடை முறைகளில் ஒன்றான கூட்டத்தில் கூட்ட அறிக்கை எழுதுவதும் சென்ற கூட்ட அறிக்கை வாசித்தலையும் 17 வருடங்களாக இயங்கும் காரை நலன்புரிச் சங்கத்தின் நடைமுறையிலில்லை ஏன் இதையும் கொப்பியடிக்க தயங் குகிறார்கள் என்றால் தாம் தமது கூட்டங்களில் யாரையும,; எதையும், எப்படீயும், பேசிவிட்டுப் போகலாம் என்பதால்த்தான். ..................(தொடரும்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தினரின் கேவலமான அசிங்கமான நடத்தைகளையும், மோசமான சாதிவெறி பாகுபாடுகளையும் வெளிக்கொணர்ந்து அவர்களை இனங்காட்டியதை வரவேற்று தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவிக்கும் லண்டன், பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மன், அவுஸ்திரேலியா நண்பர்களுக்கும் மேலதிக தகவல்களை தந்துதவும் நண்பர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-8600362330961041775?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/8600362330961041775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=8600362330961041775' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8600362330961041775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/8600362330961041775'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_7004.html' title='காரை நலன்புரிச் சங்கத்தின் நடத்தைகளும் காரை அபிவிருத்தி ஒன்றியத்தின் தோற்றமும்.'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-3993272747117654832</id><published>2008-03-15T08:21:00.000-07:00</published><updated>2008-03-15T08:40:58.211-07:00</updated><title type='text'>உங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கேள்விகளும் எனது பதிலும். த சோதிலிங்கம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; காiநெற்றில் ஏன் நீங்கள் காரைநகர் பற்றிய லண்டன் பத்திரிகைச் செய்திகளை வெளியிடுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; காரைநகர் பற்றிய எந்த ஒரு செய்தியையும் அச் செய்திகள் யார், எங்கு, வெளியிட்டாலும் அது காரைநெற்றுக்கு கிடைக்கும் பட்சத்தில் அதை வெளியிடுவோம், இதர காரைநகர் மக்களும் அதை அறிய உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; காரைநகருக்கு நீர் சோதிலிங்கம் என்ன செய்தீர் என்று என்று சொல்லுவீரா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; காரை நலன்புரி சங்கம் காரைநகருக்கு என்ன சேவை செய்தது என்று சொல்லுகிறார்களோ அதில் எனது பங்களிப்பு உண்டு நான் பல வருடங்களாக மாதம் 5 பவுண்ஸ் தொடர்ச்சியாக மற்ற காரைநகர் நண்பர்கள் போல நானும் இன்றுவரை கொடுத்துக் கொண்டிருக்கின்றேன், மேலும் அவர்கள் செய்யும் சிறிய அபிவிருத்தி திட்ட வேலைகளுக்கும் நான் பண உதவி செய்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; லண்டன் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளுக்கு நீங்கள் துணை போனதாக சொல்கிறார்கள் இது உண்மையா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இல்லை அச் செய்திகள் எழுதியவரின் பெயரில் வெளிவந்துள்ளது, இது சம்பந்தமான கேள்விகளுக்கு நீங்கள் அப் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதில் ஏதாவது தவறு இருப்பின் அத்த பத்திரிகைக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்;.லண்டன் உதயன் july august 2006 வெளிவந்த செய்திக்கு செய்தியாளன் செய்தி சேகரிக்கும் போது பல காரை நலன்புரிச் சங்க உறுப்பினர்களை பேட்டி கண்டனர். அப்பத்திரிகை செய்தியை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; அமரர் மகேஸ்வரனின் அஞ்சலிக் கூட்டத்தில் எதற்காக நீங்கள் கலந்து கொள்ளவில்லை இது உங்களுக்கு எப்படி சரியாகப்பட்டது?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; காரை நலன்புரிச் சங்கம் ஒழுங்கு செய்யும் எந்தவொரு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளும் அனுமதி எனக்கு மறுக்கப்பட்டுள்ளது.(from 6th Sep 2006) அக்கடிதத்தினை இங்கே வாசிக்கலாம்2 இந்நிலைப்பாட்டில் மகேஸ்வரனின் அஞ்சலிக் கூட்டத்தை ஒழுங்கு செய்த அவர்கள் மற்றைய காரைநகர் மக்களுக்கு அழைப்பு அனுப்பியது போல எனக்கும் அழைப்பு கிடைத்திருந்தால் நான் அங்கு சென்றிருப்பேன்&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-3993272747117654832?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/3993272747117654832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=3993272747117654832' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/3993272747117654832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/3993272747117654832'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_2210.html' title='உங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கேள்விகளும் எனது பதிலும். த சோதிலிங்கம்'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-1762019759230543098</id><published>2008-03-15T08:14:00.000-07:00</published><updated>2008-03-24T07:49:15.609-07:00</updated><title type='text'>நிர்வாக சீர்கேடு  : காரை நலனபுரிச் சங்கம</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;நிர்வாக சீர்கேடு 01 :&lt;/strong&gt; காரை நலனபுரிச் சங்கம் - பிரித்தானியா காரை அபிவிருத்திச் சபை - KARAI INTERNATIONAL DEVELOPMENT ASSOCIATIONஎனறெல்லாம் அழைக்கப்படும் சங்கம் 5-09-2006 திகதி காரைநெற் சோதிலிங்கத்திற்கு காரியதரசி சவாரத்தினம் அனுப்பிய கடிதமோ அல்லது அந்த கடிதத்தின் உள்ளடக்கமோ அமைப்பின் நிர்வாகத்திற்கோ பொருளாளர் ஞானானந்தனுக்கோ தெரிந்திருக்கவில்லை என்று, பொருளாளர் ஞானானந்தன் கருத்து தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;பொது சங்கம் என்ற பெயரில் ஊரின் பெயரை கெடுக்காமல் உங்களுடைய குடும்ப பெயரில் அல்லது உங்கள் குறிச்சி பெயரில் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை நடாத்தினால் யாருக்கும் கணக்கு காட்டவும் தேவையில்லை, நீங்கள் கணக்கு விடவும் தேவையில்லை.&lt;br /&gt;அதேபோல நீங்கள் பெருமை கொள்ளும் உங்கள் சொத்தில் ஊர்ச்சேவை செய்தால் ஓருவரும் கணக்கு கேட்கமாட்டார்கள் நீங்களும் மற்றவையிட்ட 5 க்கும் 10 க்கும், விழா என்றதும் கடைக்காரரிடம் 50 க்கும் 100 க்கும் பிச்சை எடுக்கத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் எழுந்த தமது அமைப்பின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் நிர்வாக சீர்கேடுகளையும் மூடி மறைக்கும புதிய முயற்ச்சியாக இந்த காரை நலனபுரிச் சங்கம் தற்போது தனது பெயரை பிரித்தானியா காரை அபிவிருத்திச் சபை என்றும் முயுசுயுஐ ஐNவுநுசுNயுவுஐழுNயுடு னுநுஏநுடுழுPஆநுNவு யுளுளுழுஊஐயுவுஐழுN என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காரைநலன்புரிச் சங்கம் அவசர அவசரமாக தனது அமைப்பின் பெயரை மட்டும் மாற்ற முற்படுவது ஏன்? கடந்த காலங்களில் இவர்களின் நிர்வாக சீர்கேடுகள், நிர்வாகத்தினுள் சாதியப்பாகுபாடு காட்டுதல் போன்ற கேவலமான நடத்தைகள், ஜரோப்பாவில் (லண்டன், பிரான்ஸ், கனடா) வெளிவரும் பல பத்திரிகைகளில் வெளிகொணரப்பட்டுள்ளது, இத்தவறுகள் எவற்றிற்கும் எப்பத்திரிகைகளுக்கும் இவர்கள் பதிலளிக்கவில்லை மாறாக அமைப்பின் பெயரை மாற்றியமைப்பதன் மூலம் தமது கேவலத்ததை மூடிமறைக்கும் எத்தனிப்பில் இறங்கியுள்ளார்கள் இந்த காரைநலன் புரிச் சங்கம் கடந்த காலங்களில் வெள்ளாளர் நலன்புரிச் சங்கம் எனவும் காரை மக்களை தலை குனிய வைக்கும் சங்கம் எனவும் விமர்சிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே !! காரைநகருக்கான இரண்டாவதுவது அமைப்பு &lt;strong&gt;( ikdu)&lt;/strong&gt; உருவான பின்னர்தான் இந்த காவாலிச் சங்கம் சங்கம் புதிய சங்கம் செய்யும் அனைத்தையும் உழில பண்ணிக் கொண்டிருக்கிறது KARAI INTERNATIONAL DEVELOPMENT ASSOCIATION என்று தொடங்கி இப்போ புதிய அமைப்பின் பெயரையே copy பண்ணி சங்க மாறாட்டம் செய்யப்படுகிறது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-1762019759230543098?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/1762019759230543098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=1762019759230543098' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1762019759230543098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1762019759230543098'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post_15.html' title='நிர்வாக சீர்கேடு  : காரை நலனபுரிச் சங்கம'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1611868263199856873.post-1867654843986508302</id><published>2008-03-15T07:56:00.000-07:00</published><updated>2008-04-01T10:49:39.106-07:00</updated><title type='text'>லண்டனில் காரைநகர் சங்கங்களினிடையே நடந்த பிரச்சனைகளின் போது பேசப்பட்ட இவ்விடயங்களுக்கு சந்தர்ப்பம் கூறுக.....(யாரால்? யாருக்கு? எச்சந்தர்ப்பத்தில்.....</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;வயது வந்தவை ரென்சனாகி கத்துவினம் அதை பெரிச படுத்தாதேங்கோ &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தங்கட பொக்கற்றுக்கு காசு சேர்க்க சங்கம் அமைக்க வருகினம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தங்கட பொக்கற்றுக்கு காசு சேர்க்க சங்கம் அமைக்க வருகினம் அப்படியானால் இதன் மறுதலை என்ன? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;குடிகார கூட்டங்களுக்கு ஒரு அமைப்பு கேட்குது ஊரில் விலாசம் தெரியாததுகள் எல்லாம் விலாசம் தேட திரியுதுகள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;யாரடா அந்த __________னை கூட்டத்திற்கு கூப்பிட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொஞ்சப் பேருக்கு மேடை கேட்குது! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவங்களோட கதைச்சு பிரயோசனம் இல்லை வாங்கோ வீட்டை போவம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உங்களுக்கு ஆண்டுக் கூட்டம் எப்பிடி அறிவிக்க வேணும் ரேடியோவிலோ, ரெலிவிசனிலோ, பேப்பரிலோ &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கிலிக்கிக் கொண்டு வந்திங்க எங்க சத்தத்தை காணோம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாய்வாலை கூட நிமித்தலாம் இவங்களை நிமித்தேலாது &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உதுக்குள்ள ஒரு பதவி தந்தா நீங்க எடுக்க மாட்டீங்களோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் கறன்டிபண்ணி (உத்தரவாதம்) சொல்லுவன் உந்தஆள் காசுக்குப் பின்னால எண்டைக்குமே போகாது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீர் பிழை விட்டிட்டீர் என்று ஒரு மன்னிப்பு கடிதம் எழதி தரமாட்டீரோ &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உவங்கள் கற்காலத்தில வாழுற கூட்டம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;எங்களிட்டை இருக்கிற காசுகளை இவயிட்டை குடுத்துட்டு போகச் சொல்லுறீங்களோ! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உவங்களுக்கு முதலில எப்படி கதிரையில் இருக்கிறது, பொது இடத்தில் எப்படி நடக்க வேணும் எண்டு தொடங்கி a-z வரை இதுகளுக்கு கிளாஸ் எடுக்க வேணும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நல்ல விடயம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறாய் __________(ஒருவருடைய பெயர்) தொடர்ந்து செய்; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ கூட்டத்திற்கு வராட்டியும் பரவாயில்லை வழக்கம் போல தாற 200ஜ தரமாட்டியோ!! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவன் போட்ட எலும்புத்துண்டை கவ்விக் கொண்டு நிக்கிறாய் கடிக்கிறதெண்டால் கடி துப்புறதெண்டால் துப்பு! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த படியாதவர்களை வைச்சிருந்தால்த் தான் அவை வீடுவீடாய் போய் காசு சேர்கவும் மற்ற வேலைகளுக்கும் பாவிக்கலாம்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;குறை சொல்லுறன் எண்டு நினைக்காதேங்கோ - அவங்களில ஒருத்தனைத் தவிர மற்றதகள் எல்லாம் நாய் மாதிரி கத்திச்சுதுகள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சந்தர்ப்பம் கூறியது....(இவரால்;? இவருக்கு? இந்த சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது? விடைகள் தொடரும்!!!!)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1611868263199856873-1867654843986508302?l=karaiwelfaresociety.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaiwelfaresociety.blogspot.com/feeds/1867654843986508302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1611868263199856873&amp;postID=1867654843986508302' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1867654843986508302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1611868263199856873/posts/default/1867654843986508302'/><link rel='alternate' type='text/html' href='http://karaiwelfaresociety.blogspot.com/2008/03/blog-post.html' title='லண்டனில் காரைநகர் சங்கங்களினிடையே நடந்த பிரச்சனைகளின் போது பேசப்பட்ட இவ்விடயங்களுக்கு சந்தர்ப்பம் கூறுக.....(யாரால்? யாருக்கு? எச்சந்தர்ப்பத்தில்.....'/><author><name>thesamweb</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
