Sunday, 13 April 2008
வி பி அன் சன்ஸ் முதலாளியை அழைத்து காரை நலன் புரிச்சங்கம் கௌரவித்தது......
வி பி அன் சன்ஸ் முதலாளியை அழைத்து காரை நலன் புரிச்சங்கம் கௌரவித்தது அவர் எமது ஊருக்கு செய்த சேவைகள் பண உதவிகள் என்று சொல்லப்பட்டது ஆனால் இது பற்றி தீபத்தில் பேசவுமில்லை காரை நலன் புரிச் சங்கத்தின் கணக்கில் காட்டப்படவுமில்லை ஏன் எப்ப கணக்கு விடப்படும்
காரைநலன்புரிச்சங்கம் காரைநகரில் செய்தவேலைகள் என்று தீபம் தொலைக்காட்சியில் பட்டியலிட்டபோது மகேஸ்லரனின் உதவியால் செய்யப்பட்ட ஊர்ச் சேவைகளுக்கு..........
காரைநலன்புரிச்சங்கம் காரைநகரில் செய்தவேலைகள் என்று தீபம் தொலைக்காட்சியில் பட்டியலிட்டபோது மகேஸ்லரனின் உதவியால் செய்யப்பட்ட ஊர்ச் சேவைகளுக்கு என்ன நடந்தது......
காரைநகரில் ஒரு சிறிய கட்டிடம் ஒன்று ஆஸ்பத்திரி வளவில் கட்டப்பட்டதாம் அந்த கட்டிடத்தை.......
காரைநகரில் ஒரு சிறிய கட்டிடம் ஒன்று ஆஸ்பத்திரி வளவில் கட்டப்பட்டதாம் அந்த கட்டிடத்தை லண்டனில் உள்ள காரைநலன்புரிச்சங்க சுந்தரதாசன் பெருங்குடியினர் தாம் கட்டியதாயும் சுவீஸ் காரை அபிவிருத்திச் சபை தாம் கட்டியதாயும் உரிமை கோரினர் ---பதில் எப்பவாவது வந்ததா? வருமா?
Saturday, 12 April 2008
காரைநகர் காவாலிகளும் இவர்களது காடைத்தனங்களும் வெம்பிளி அல்பேட்டன் பகுதிகளில் நடந்தவைகளும் பொலீஸ' புகார்களும் 1990 ஆண்டு தொடக்கம் வெளிவரவுள்ளது
காரைநகர் காவாலிகளும் இவர்களது காடைத்தனங்களும் வெம்பிளி அல்பேட்டன் பகுதிகளில் நடந்தவைகளும் பொலீஸ' புகார்களும் 1990 ஆண்டு தொடக்கம் வெளிவரவுள்ளது
காரை நலன் புரிச் சங்கத்pன் கூட்டத்தில் செய்யப்பட்ட சாதி வெறிப்பேச்சுக்கு இன்று வரை......
காரை நலன் புரிச் சங்கத்pன் கூட்டத்தில் செய்யப்பட்ட சாதி வெறிப்பேச்சுக்கு இன்று வரை காரை நலன்புரிச்சங்கம் மன்னிப்பு கோரவில்லை ஏன? எவ்வளவு காலத்திற்கும் நிவைத்திருக்கும் இந்தப்பிரச்சினை என்பதை இவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
காரைநலன் புரிச் சங்கம் ஏன் அமைச்சர் மகேஸ்வரனின் சேவைகளை மறை....
காரைநலன் புரிச் சங்கம் ஏன் அமைச்சர் மகேஸ்வரனின் சேவைகளை மறை;தும் அது தம்முடைய வேலைகளாகவும் காட்டடுகின்றது இவர்களில் பலர் தாங்கள் தங்கள் குடும்ப அந்தஸ்த்துக்களை காட்டவே இப்படி நடக்கிறார்கள் என இதர காரை நலன் புரிச்சங்கத்தினர் நம்புகின்றனர்
காரைநலன்புரிச்சங்கத்திற்கு என்ன அவசரம் தாங்கள் காரைநகரில் செய்யும் வேலைகளை தீபம் தொலைக்காட்சியில் தம்பட்டம் அடிக்க ஏன்....
காரைநலன்புரிச்சங்கத்திற்கு என்ன அவசரம் தாங்கள் காரைநகரில் செய்யும் வேலைகளை தீபம் தொலைக்காட்சியில் தம்பட்டம் அடிக்க ஏன் தாங்கள் தங்களில் ஒருவர் தொலைக்காட்சியில் வந்து இது ..........
Subscribe to:
Posts (Atom)